ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பிய வட கொரியா!
ரஷ்ய இராணுவத்திற்கு உதவ உக்ரைனுடனான தற்போதைய மோதலில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உத்தரவின் பேரில் இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யப் படைகளுக்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியதாக வட கொரியா அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த அக்டோபரில்
உக்ரைனின் குற்றச்சாட்டுகளை மறுத்த சீனா!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்களை விநியோகம் செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சீனவெளியுறவு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை சீனா வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. சீனாவின் நிலைப்பாடு அமைதி திரும்ப வேண்டும் என்பதுதான் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் ஏற்படுத்தி
உக்ரைன் போர்நிறுத்த திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து!
உக்ரைன் போர்நிறுத்த திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ரஷ்யா விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உயர்வு-25 பேர் பலி..!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் ஆறு குழந்தைகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர். கார்கிவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கான இராணுவ உதவி
இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா இரட்டை நிலைப்பாடு – ரணில் குற்றச்சாட்டு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் வெளிச்சத்தில் ஐ.நா எடுத்த மாறுபட்ட அணுகுமுறைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும்
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்து..!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் எதிர்வரும் வாரங்களில் ஒப்புக் கொள்ளப்படலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். ரஷ்யப் போர் நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போர் அடுத்த சில வாரங்களுக்குள்
உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!
உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் இது மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுவதால் அங்கு பதற்றம் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி..!
ரஷ்ய – உக்ரைன் போரை வெகுவிரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின், உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி
அமெரிக்க -ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை இன்று!
சவூதி அரேபியாவில் இன்றைய தினம் அமெரிக்க -ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் ஒருபோதும் அழைக்கப்படவில்லை என உக்ரைன் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் இன்றைய தினம் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் பங்கேற்கும் என
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்; டொனால்ட் டிரம்ப்!
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது ரஷ்யா விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சாத்தியமான கூடுதல் தடைகள் குறித்த விவரங்களை டிரம்ப் தெரிவிக்கவில்லை. பெப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவிற்கு பெரிதும் தடை விதித்துள்ளது.