பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு இலங்கையை தாக்கிய மோசமான வானிலை!

பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு இலங்கையை தாக்கிய மோசமான வானிலை!

Dec 10, 2025

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தப் பேரழிவுகளால் இதுவரையிலும் மொத்தமாக 639 பேர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர் காணாமல்போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு மையங்கள் அனர்த்தங்களின் விளைவாக, 5 ஆயிரத்து 350 வீடுகள் முழுமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக நாடு

Read More