உள்ளூராட்சி மன்றங்கள்
உள்நாட்டுச்செய்திகள்
NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு SLFP கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!
உள்ளூராட்சி மன்றங்களில் அண்மையில் நடைபெற்ற வரவு–செலவுத் திட்ட ஒப்புதல்களின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவாக வாக்களித்த தமது உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அறிவித்துள்ளது.
NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி ஏற்கனவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா...
இலங்கை அரசியல்
உள்ளூராட்சி அபிவிருத்தித் திட்டங்கள்: நவம்பருக்குள் நிதி பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் – பிரதி அமைச்சர் ருவன் செனரத்!
அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.
மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக...
புதிய செய்திகள்
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தகவல் கிடைத்தவுடன், உள்ளூராட்சி நிறுவனங்களின்படி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்...
இலங்கை அரசியல்
தனது கட்சியான சர்வஜன பலய எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காது; திலித் ஜெயவீர!
உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக தனது கட்சியான சர்வஜன பலய எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய சர்வஜன பலயாவின் தலைவர் ஜெயவீர, அரசியல் ரீதியாக ஈடுபடுவதற்காக ஒரு கட்சியுடன் அல்லது சக்தியுடன் கைகோர்க்க கட்சிக்கு எந்த காரணமும் இல்லை என்றார்.
"சர்வஜன பலயா அத்தகைய...
Top
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயார்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில்...
புதிய செய்திகள்
மூன்றாவது நாளாக தொடரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றைய தினமும் இடம்பெறவுள்ளன.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 663,499 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 648,490 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கடந்த 24ஆம்...
உள்நாட்டுச்செய்திகள்
வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட நாள் இன்று..!
மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத...
உள்நாட்டுச்செய்திகள்
மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப்படாது – ஜனாதிபதி..!
எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள்.
தற்போது...
உள்நாட்டுச்செய்திகள்
நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயல்கின்றது அனுர அரசு – தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என சுட்டிக்காட்டிய யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட முறைமைகள் தொடர்பில் கூட தெரியாதவர்களாக இன்றைய அரசு இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும்...
புதிய செய்திகள்
மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழல்; செல்வம் அடைக்கலநாதன்!
உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான அனுமதி யை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை.எனவே உள்ளூராட்சி மன்றங்களை ஜே.வி.பி.அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும். மன்னாரில் நகர சபை மற்றும் பிரதேச சபைகளை அவர்கள் கைப்பற்றுவதன் ஊடாக தமது காரியங்களை...
Latest News
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...


