நாட்டில் வேலையின்மை 3.8% ஆகக் குறைவு – 3.65 இலட்சம் பேர் இன்னும் வேலைஇல்லாமல்!
நாட்டில் தற்போது 3,65,951 பேர் வேலையின்றி உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 தொழிலாளர் படை அறிக்கையின்படி, 2024 முதல் காலாண்டில் 4.5% ஆக இருந்த வேலையின்மை வீதம் 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளது. 2024 இரண்டாம் காலாண்டில் 4.7% இருந்ததும், 2025 இல் 3.8% ஆக குறைந்துள்ளது. கல்வித் தகைமைகளின் அடிப்படையில் வேலையின்மை: க.பொ.த
கல்வித் தகைமைகளை சமர்ப்பிக்க துணியும் சஜித்..!
தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18.12.2024) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17.12.2024) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நாளை காலை, நான் பெற்ற அனைத்து கல்வித் தகைமைகளையும் இந்த சபையில் சமர்ப்பிக்க உள்ளேன். பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல. அதற்கு அப்பால்
கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க – அதிர்ச்சியில் எம்.பிக்கள்..!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் பொதுச்செயலாளர், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் ஆஷூ மாரசிங்க