களுவாஞ்சிக்குடியில் புதிய தபால் நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நிகழ்வு!

களுவாஞ்சிக்குடியில் புதிய தபால் நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நிகழ்வு!

Sep 19, 2025

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடியில் 29.5 மில்லியன் ரூபா செலவில் புதிய அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நேற்றைய தினம் (18) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நாட்டப்பட்டது. மேற்கண்ட கட்டுமானப் பணிகள் அஞ்சல் துறையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “ஒரு வளமான நாடு, ஒரு

Read More
தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல்!

தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல்!

May 5, 2025

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை கொண்டு செல்லப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரவூர்தியும் அதன் சாரதியும் களுவாஞ்சிக்குடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் நிறையுடைய 250

Read More
பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்..!

பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்..!

Apr 7, 2025

தூய்மைப்படுத்தும் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மற்றும் பிரதேச சபை இணைந்து களுவாஞ்சிக்குடி பிரதான வீதி மற்றும் சந்தை பகுதியில் நடைபெற்று கொண்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (06.04.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.அபயவிக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

Read More
கொட்டும் மழைக்கு மத்தியிலும் களைகட்டும் புதுவருட வியாபாரம்..! 

கொட்டும் மழைக்கு மத்தியிலும் களைகட்டும் புதுவருட வியாபாரம்..! 

Dec 31, 2024

நாளை பிறக்க உள்ள 2025 புதுவருடத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் இன்றைய தினம் (31.12.2024) கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. வர்த்தக நிலையங்களிலும்,ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும் கொள்வனவு செய்வதை காண முடிந்தது. பட்டிருப்பு

Read More
போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது…!

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது…!

Oct 20, 2024

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் அக்கரைப்பற்று-பாலமுனை பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 34,43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது அக்கறைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் பிரதான

Read More
மட்டக்களப்பு பழுகாமம் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு பழுகாமம் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு !

Aug 26, 2024

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில் அதனை செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பழுகாமம் பட்டாரபுரத்தைச்

Read More
பழுகாமதில் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு இருவர் கைது..!

பழுகாமதில் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு இருவர் கைது..!

Aug 25, 2024

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரிய போரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக  மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில்  அதனை செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் இருவரை கைது செய்துள்ள  சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை

Read More
தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் ஜனாதிபதியாக வேண்டும்- சாணக்கியன்!

தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் ஜனாதிபதியாக வேண்டும்- சாணக்கியன்!

Aug 18, 2024

தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி சாயி சிறுவர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இம்முறை பல அபிவிருத்தித் திட்டங்களை என்னால்

Read More
சேதமடைந்த அம்பிளாந்துறை பகுதி பாதை!

சேதமடைந்த அம்பிளாந்துறை பகுதி பாதை!

Aug 9, 2024

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தையும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் பாதை இயந்திர படகு பாதையே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது. நாளாந்தம் இப் பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர். மேலும் பாதையின் தட்டி மற்றும் சங்கிலிகள்

Read More
சேதமடைந்த இயந்திர படகு  பாதை!

சேதமடைந்த இயந்திர படகு  பாதை!

Jul 11, 2024

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  அம்பிளாந்துறை கிராமத்தையும்  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்துமார்க்கமாக காணப்படும் இயந்திர படகு  பாதையே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது. நாளாந்தம் இப் பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மேலங்கிகள் அணியாமல் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர். மேலும் பாதையின் தட்டி மற்றும்

Read More