Thursday, June 11, 2026
No menu items!

காசா

காசா மீது கடுமையான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உத்தரவு!

காசா தரைப்பகுதியில் கடுமையான தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த தாக்குதல்களை உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறியதாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, ஹமாஸ் மீது...

காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து – ட்ரம்ப் தலைமையில் போர் நிறுத்தம்!

இஸ்ரேல் – காசா இடையேயான நீண்டகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “காசா அமைதி ஒப்பந்தம்” இன்று அதிகாரபூர்வமாக கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கையெழுத்தை இட்டுள்ளார். ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பினரும் போரை நிறுத்தி, பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அமைதி...

“போர் முடிந்துவிட்டது” – காசா நிலை குறித்து அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “போர் முடிந்துவிட்டது” என்று அறிவித்துள்ளார். போர்நிறுத்தம் நிலைத்து நிற்கும் வகையில், காசா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ஒரு “அமைதிக் குழு (Board of Peace)” விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்கும்...

காசா போரால் ஏற்பட்ட பேரழிவு: ஐ.நா. அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் ஏற்பட்ட பேரழிவை மதிப்பீடு செய்துள்ளது. காசாவின் 80% கட்டிடங்கள் அழிக்கப்பட்டு சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள், வளமான விவசாய நிலங்களை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் தேவைப்படும். போரினால் காசாவின்...

இஸ்ரேல்-காசா போர் விரைவில் முடிவடையலாம் – டொனால்ட் ட்ரம்ப்!

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். போர்நிறுத்தத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் டொனால்ட் ட்ரம்பும்...

காசா அமைதித் திட்டம்: டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் உடனிணைந்து பணியாற்றத் தயார் – பாலஸ்தீனத் ஜனாதிபதி!

உலக அமைப்புகளின் பெரும் ஆதரவுடன், காசா பகுதியில் நிலவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், இரு நாடுகள் தீர்வை முன்னெடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார். வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள்...

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது – உயிரிழப்பு 65 ஆயிரத்தை கடந்தது!

காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கிய இந்தத் தாக்குதல், தற்போது மேலும் பல பகுதிகளுக்கு பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டும் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 65,062 ஆக...

காசா நகரம் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தொடக்கம்!

காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் கீழ், இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது காசாவின் புறநகரப் பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் செயலில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் யோவ் காட்ஸ் ஒப்புதலை வழங்கியதையடுத்து இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

காசா நகரத்தை  முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல்!

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா நகரத்தை முழு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கைப்பற்றும் திட்டத்திற்கு ஓகஸ்ட் 7 ஆம் திகதி இரவு நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. காசா பகுதியின் வடக்கே அமைந்த காசா நகரம் உள்ளிட்ட 25% பகுதி மட்டுமே தற்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இல்லை, ஏனெனில் இஸ்ரேல் ஏற்கனவே...

துப்பாக்கிச் சூட்டால் பலியாகும் சிறார்கள்..!!

காசாவில் சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் வந்தவண்ணமே உள்ளன. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த குற்றத்தைப் புரிவதாக பலஸ்தீன தரப்பு தெரிவிக்கிறது. ஆய்வுகளின் தொகுப்பில் 95 சிறுவர்கள் அவ்வாறு இறந்துள்ளதாகக் சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசி வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் சுடப்படுவது பற்றிக் காசாவில் உள்ள மருத்துவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாகக் சிறுவர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் தடை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img