பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: வீரர் ஒப்பந்தங்களில் பெரிய மாற்றங்கள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரையும் A பிரிவில் இணைக்காது இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் A பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு,
ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற சுப்மன் கில்..!
இந்த மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய வீரரான சுப்மன் கில் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகின்றது. இந்தநிலையில், இந்த மாதம் குறித்த விருதுக்காக இந்தியாவின் சுப்மன் கில், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இதன்படி, இந்த மாதத்துக்கான ஐ.சி.சியின சிறந்த வீரருக்கான
வரலாற்றுச் சாதனைபடைத்த சிவம் தூபே!
இந்திய அணியின் சகலதுறை வீரன் சிவம் தூபே வரலாற்றுச் சாதனையொன்றைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதன்படி 30 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற உலகின் முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இவர், 35 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மூவர் கைது..!
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்ட நிர்ணய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015 மற்றும் 2016 ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 சேலஞ் தொடரில் ஆட்ட நிர்ணய சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒரு காலத்தில் உலகின் முதல்தர ஒருநாள்