குளவி கொட்டு
புதிய செய்திகள்
குளவிக் கொட்டிற்கு இலக்கான வெளிநாட்டு பிரஜைகள்..!
ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டிற்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (25) தெமோதரை, எல்ல பகுதியில் உள்ள 9 - வளைவு பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே குளவிக் கொட்டிற்கு இலக்கானதாக எல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குளவி கொட்டிற்கு இலக்கான சுற்றுலாப்...
உள்நாட்டுச்செய்திகள்
தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் வைத்தியசாலையில்..!
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23.11.2024) மாலை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தாக்குதலில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 7...
உள்நாட்டுச்செய்திகள்
குளவி கொட்டுக்கு இலக்காகிய ஜவர்…!
இரு வேறு பகுதிகளில் குளவி கொட்டுக்கு இலக்காகிய ஜவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஒருவரும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கும் சாமிமலை பகுதியில் உள்ள ஓல்ட் டன் தோட்டத்தில் கொழுந்து பறித்து...
புதிய செய்திகள்
100 அடி உயரமுள்ள மரத்திலிருந்து விழுந்து பலியான இளைஞன்…!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரும், ஒரு பிள்ளையின் தந்தையுமான ந .கனகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மற்றொரு நபருடன் 100 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி, மரத்தின் கிளைகளை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்த வேளையில், குளவி...
புதிய செய்திகள்
குளவிக்கொட்டில் 7 பேர் வைத்தியசாலையில்..!
பொகவந்தலாவ - கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் ஐவர் தோட்ட மருத்துவமனையிலும் ஏனைய இருவர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதாரவைத்தியசாலைக்கு...
புதிய செய்திகள்
குளவி கொட்டுக்கு உள்ளான 08 தொழிலாளர்கள்…!
பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டபகுதியில் 5ஏ தேயிலை மலைக்கு புற்களுக்கு மருந்து தெளிக்கும் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த 08 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (03.07) காலை இடம் பெற்றதாக குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகிய எட்டு...
புதிய செய்திகள்
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு சேவை பெற வரும் நபர்களுக்கு குளவி கொட்டு.!
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ 9 வீதியில் இருக்கும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளுக்கு சேவைகள் பெற வரும் மக்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச் சம்பவத்தில் மூன்று பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அதில் இரண்டு பெண்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Latest News
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...


