கனடாவில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
கனடா, தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக பில் சி-3 எனும் புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச செய்திகள் தெரிவிப்பதன்படி, இந்த சட்ட மாற்றத்தால் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானவர்கள் பலனடையவுள்ளனர். கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப், நீண்ட காலமாக நிலவி வந்த குடியுரிமை தொடர்பான சிக்கல்களை இந்த சட்டமூலம் சரிசெய்யும் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்தோர்கள்
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெள்ளை நிறத்தில் சார்ஜர்களை உருவாக்க காரணம் என்ன?
இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். செல்போன்களை பற்றி பல விடயங்கள் நாம் அனைவருக்கும் தெரிந்தாலும் அதன் சார்ஜர் பற்றி பலருக்கும் தெரியாது. பொதுவாக, பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் வெள்ளை நிறத்திலேயே சார்ஜர்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்நிலையில், சார்ஜர்களின் நிறம் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தற்போது பார்க்கலாம். ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெள்ளை
திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை அவசியம்!
திருமண வயதுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் (தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள்) சம்பிகா விக்ரமசிங்க தெரிவித்தார். தலசீமியா மரபணு ரீதியாக பரவும் நோய் என்பதால், நோயாளிகள் ஒரே வகை மரபணு கொண்டவர்களுடன் திருமணம் செய்ய தவிர்த்தால், இலங்கையிலிருந்து இந்த
“தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்” – உலகம் பார்த்துக் கொண்டிருக்க, காசா குழந்தைகள் தாகத்தில் துடிக்கின்றனர்!
அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதி, அதன் நீர் அமைப்புகளில் சரிவைக் கண்டு வருகிறது. காசா தற்போது மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் எச்சரித்துள்ளது. “குழந்தைகள் தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்” என்று முன்பே எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க
ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!
7,880க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் புதிய பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொலைக்களமாக மாறிய காஸா!
காஸாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன. காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களை நோக்கி உணவு தேடி வந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மே 27 முதல் காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களை நோக்கி
இலங்கையில் புதிய வகை கொரோனா- மக்களுக்கு எச்சரிக்கை!
கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும் XFG எனும் புதிய வைரஸ் வகைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோயாளிகளிடையே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து
நாட்டில் குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிப்பு..!
நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்படுவதாக அமைச்சின் தொற்று அல்லாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் சமிதி சமரகோன் தெரிவித்தார். இன்று உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய வைத்தியர் சமிதி சமரகோன்
இலங்கையில் தலசீமியாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இந்த நாட்டில் 2,000 முதல் 2,500 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் சமிட்டி சமரக்கோன் தெரிவித்தார். மேலும், சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
பாணந்துறை கடற்கரைக்கு சென்ற ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீச்சல் சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசவாசிகள் பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர