சைக்கிள்களை திருடி வந்த கும்பல் கைது – யாழில் சம்பவம்..!!

சைக்கிள்களை திருடி வந்த கும்பல் கைது – யாழில் சம்பவம்..!!

Dec 6, 2025

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து

Read More
போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் கைது – பாணந்துறையில் சம்பவம்..!!

போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் கைது – பாணந்துறையில் சம்பவம்..!!

Dec 5, 2025

போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை,கொரகபொல  பிரதேசத்தைச்  சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல்

Read More
நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பில் 588 பேர் கைது!

நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பில் 588 பேர் கைது!

Nov 25, 2025

நாடளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை, 24) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 28,382 பேர் பரிசோதிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 588 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குற்றங்களில் நேரடியாக தொடர்புடைய 23 பேர் அடையாளம் காணப்பட்டனர், பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 254 பேர் மற்றும் திறந்த பிடியாணைகளுக்கமைய 162 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில்

Read More
மட்டக்களப்பில் தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றம் — விசாரணைகள் தீவிரம்!

மட்டக்களப்பில் தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றம் — விசாரணைகள் தீவிரம்!

Nov 25, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவத்திற்காக, வாழைச்சேனை பிரதேச சபை தலைவர் உட்பட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பொலிஸார் தெரிவித்ததின்படி, சம்பவத்துக்கு தொடர்புடைய சந்தேகநபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையில், நேற்று (நவம்பர் 24) வாழைச்சேனை, கிரான் பகுதியில் 53 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில்  ஒரே நாளில் 1,038 பேர் கைது!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரே நாளில் 1,038 பேர் கைது!

Nov 24, 2025

யாழ்ப்பாணம் – ஜனாதிபதி பணிப்புரைக்கமைய, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை பொலிஸாரின் தொடர்ந்து நடைபெற்று வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நேற்று (23) பலர் கைது செய்யப்பட்டனர். பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின் படி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின்: 517 கிராம், ஐஸ்: 798 கிராம், கொக்கெய்ன்: 4.87 கிராம், கஞ்சா: 1.877 கிலோ + 76,114

Read More
லொறியுடன் நால்வரை கடத்திய தம்பதியினர் கைது!

லொறியுடன் நால்வரை கடத்திய தம்பதியினர் கைது!

Nov 24, 2025

களுத்துறை – இங்கிரிய பகுதியில் லொறி ஒன்றையும் அதில் பயணித்த நால்வரையும் வலுக்கட்டாயமாக கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இங்கிரிய மேல் பிரிவைச் சேர்ந்த நபரின் வாகனமே இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில், முறைப்பாட்டாளர் கடந்த ஆறு ஆண்டுகளாக அட்டைப் பெட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு

Read More
யாழ்ப்பாணம் ஏழாலை வடக்கில் 180 லீற்றர் கோடாவுடன் நபர் கைது!

யாழ்ப்பாணம் ஏழாலை வடக்கில் 180 லீற்றர் கோடாவுடன் நபர் கைது!

Nov 18, 2025

யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீற்றர் கோடா வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கோடா, கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுன்னாகம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத செயல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் நடைபெற்று வருகிறன.

Read More
வாகரை பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன்! 

வாகரை பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன்! 

Nov 18, 2025

வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர் தட்டமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் தெரியவந்ததாவது, இளம் மனைவியும் அவரது கணவரும் இடையே ஏற்பட்ட தகராறில், கணவர் மின்விசிறி கம்பியால் தனது மனைவியின் கழுத்தை நெரித்து

Read More
ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு!

ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு!

Nov 17, 2025

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச ஊடகங்கள் இதை மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு மாணவர் முன்னிலையில் வெடித்த போராட்டங்களை அடக்குவதற்காக படுகொலை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீது

Read More
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: குற்றத்துக்கு உதவியதாக 32 வயது பெண் கைது!

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: குற்றத்துக்கு உதவியதாக 32 வயது பெண் கைது!

Nov 17, 2025

கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் குற்றவாளியுடன் இந்த பெண் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை எளிதாக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு அவர் வாகனம் ஒன்றை வழங்கியதோடு, பாதிக்கப்பட்ட நபரின்

Read More