தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த இளம் பெண்..!
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் புதம்மினி துரஞ்சா என்ற 19 வயது திருமணமாகாத பெண் என பொலிஸார் தெரிவித்தனர். தீக்கிரையான குறித்த பெண்ணின் உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் கூரைக்கும் சேதம்
இந்த வருடத்தில் 43 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!
கொட்டாவ – மாலபல்ல விகாரை வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை
கொட்டாவ-பன்னிப்பிட்டியவுக்கு இடையிலான அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்… !
கொட்டாவ மற்றும் பன்னிப்பிட்டியவுக்கு இடையிலான அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும்,நெரிசலை சீர் செய்யும் பணியில் நுகேகொடை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்திலிருந்து கீழே குதித்த இளைஞன்..!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரிய மற்றும் கொட்டாவ பகுதி பாலத்திலிருந்து இளைஞன் ஒருவர் கீழே குதித்த நிலையில் வாகனத்தில் மோதி படுகாயமடைந்துள்ளதுடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். அத்துருகிரிய, வல்கம சுவா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகிக் காயமடைந்துள்ளார் குறித்த இளைஞன் அதிவேக நெடுஞ்சாலையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது
வாகன விபத்தில் 19 வயது இளைஞன் பலி..!
கொழும்பு – கொட்டாவ, ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கொட்டாவையிலிருந்து மகும்புர நோக்கிச் சென்ற வானொன்று வலது புறம் திரும்பிய போது மகும்புர நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து மகும்புர நோக்கிச்சென்று