காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடிய காதலி!

காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடிய காதலி!

Nov 26, 2025

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமண தினமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில்

Read More
சாவகச்சேரியில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை!

சாவகச்சேரியில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை!

Nov 25, 2025

சாவகச்சேரி நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தின் 6ஆம் மாதாந்திர சபை அமர்வில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பது காரணமாக பொதுப் போக்குவரத்து பாதிப்பு, வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் அபாயம் மற்றும் சுற்றுப்பிரதேசங்கள் அசுத்தமடைவது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். தவிசாளர் தெரிவித்ததாவது: மயான அனுமதி வழங்கும் போது,

Read More
யாழ்ப்பாணத்தில் இரு சோகச் சம்பவங்கள் – ரயில் விபத்தில் பெண் உயிரிழப்பு, பேருந்து மோதி மீன்வியாபாரி பலி!

யாழ்ப்பாணத்தில் இரு சோகச் சம்பவங்கள் – ரயில் விபத்தில் பெண் உயிரிழப்பு, பேருந்து மோதி மீன்வியாபாரி பலி!

Oct 17, 2025

சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி–சங்கத்தானை நிலையத்தை அடைந்தபோது, அந்தப் பெண் இறங்க முயன்றுள்ளார். அவர் இருந்த பெட்டியில் இறங்கும் தளம் இல்லாததால், வேறு பெட்டியின் வழியாக இறங்க முயன்றபோது ரயில் நகரத் தொடங்கியதால் தவறி கீழே

Read More
சாவகச்சேரியில் ஜஸ்போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதி கைது !

சாவகச்சேரியில் ஜஸ்போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதி கைது !

Sep 8, 2025

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்குபிட்டி பகுதியல் சாவகச்சேரி பொலிஸார் இன்று மதியம் மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது ஜஸ்போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துராஐவெல பகுதியில் இருந்து யாழிற்கு எரிபொருள் ஏற்றிவந்த எரிபொருள் தாங்கியினை சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து ஜஸ், கஞ்சா மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்திய

Read More
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இருந்து இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி!

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இருந்து இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி!

Aug 29, 2025

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோருக்கு அறிவித்ததையடுத்து குறத்த இடத்திற்குச் சென்று நிலைமைகள் தொடர்பில் அவதானித்ததோடு இடித்த சுமைதாங்கியை இடித்தவர்களை வைத்தே மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நகராட்சி

Read More
நாய்களுக்கு காப்பகம் அமைக்க தீர்மானம் -சாவகச்சேரி நகரசபை!

நாய்களுக்கு காப்பகம் அமைக்க தீர்மானம் -சாவகச்சேரி நகரசபை!

Jul 16, 2025

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையினை முன்வைத்து உரையாற்றினார். நகரத்தில் கட்டாக்காலி நாய்களினால் பொதுமக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்குவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றது. மேலும் நாய்களை

Read More
சாவகச்சேரி பொலிஸாரின் வேட்டையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் கைது!

சாவகச்சேரி பொலிஸாரின் வேட்டையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் கைது!

Jun 27, 2025

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலின் கீழ் செயல்பட்டுவரும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத மணல் கடத்தல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டபோது, அதன் சாரதி வாகனத்துடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

Read More
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை; ஒருவர் கைது!

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை; ஒருவர் கைது!

Jun 10, 2025

சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த வர்த்தகரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சந்தேகநபரிடமிருந்து 330 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அத்துடன் குறித்த நபரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர்

Read More
ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞன்..!

ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞன்..!

Apr 21, 2025

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நுணாவில் பகுதியில் 1010 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸ் நிலைய விசேட போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளார். குறித்த இளைஞர் நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்களால் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய

Read More
சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிப்பு; தப்பியோடிய சாரதி!

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிப்பு; தப்பியோடிய சாரதி!

Mar 20, 2025

அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று புதன்கிழமை (19) 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் வழி மறித்தவேளை குறித்த டிப்பர் நிற்காமல் சென்றது. இதன்போது சாவகச்சேரி பொலிஸார்

Read More