Saturday, May 16, 2026
No menu items!

சிக்குன்குனியா

இலங்கையில்  வேகமாக பரவி வரும் சிக்குன்குனியா – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் விரைவாக பரவி வருகிறது என்று சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார், இந்த நோய் அதிக ஆபத்துள்ள டெங்கு நிலைமையுடன் இணைந்து இடம்பெறுகிறது. இலங்கையில் தொடர்ச்சியான மழைப்பொழிவு நிலவுவதால், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கு இது உகந்த பருவமாகிறது. "மாத்தறை பகுதியில் தற்போது...

சிக்குன்குனியா காய்ச்சலால் ஏற்படும் ஆபத்து!

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படும் ஆபத்துள்ளதாக பேராதனை மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார். முதல் 3 வாரங்களில் காய்ச்சலுடன் ஏற்படும் கடுமையான மூட்டு வலி இயல்பானது. இந்த நேரத்தில் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். சிக்குன்குனியா காய்ச்சலின் சிக்கலாக...

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை –வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை காணப்படுவதாக, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு ஆபத்தான நோய் அல்ல என்ற போதிலும், சிறுவர்கள் மற்றும் 65...

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு!

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்குப் பாடசாலைகளின் அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு, எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெங்கு மற்றும்...

நாட்டை உலுக்கும் சிக்குன்குனியா வைரஸ்..!

நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. நாட்டில் தற்போது பதிவாகி வரும் நோய் தொற்று தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயெ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சூழலை நுளம்புகள் உருவாகாத வகையில் வைத்திருக்க...

சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்துவரும் டெங்கு நோய்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இளம்பிள்ளைகள் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா, மழையுடனான வானிலையால், ஆபத்தான நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, சில சந்தர்ப்பங்களில் மூக்கில் கறுப்பு புள்ளிகள்...

இலங்கையில் சிக்குன்குனியா வைரஸ் நோய் பரவல் அதிகரிப்பு!

இலங்கையில் சிக்குன்குனியா வைரஸ் நோய் பரவல் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. சிக்குன்குனியா பரவல் குறித்து கடந்த டிசம்பர் மாதம் முதல் மேற்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்கு மாகாணத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பிற மாகாணங்களிலும் சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. டெங்கு காய்ச்சலைப்...

அதிகரித்து வரும் டெங்கு அபாயம்!

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். "டெங்குவால் 6 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்...

அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம்!

டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது பெய்து வரும் இடைவிடாத மழையால் நாடு முழுவதும் கொசு அடர்த்தி அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். இதற்கிடையில், ஐந்து மாவட்டங்கள் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் கொழும்பு, இரத்தினபுரி,...

சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம்..!

'சிக்குன்குனியா' நோய் பரவும் அபாயம் இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். தற்போது நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் சுமார் 115 நாடுகளுக்கு பரவியுள்ள "சிக்குன்குனியா" நோய்...
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...
- Advertisement -spot_img