ரஷிய தாக்குதலை முறியடிக்க முடியவில்லை..!
ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11 ஆம் திகதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நித்தை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம்