ஆசியக்கிண்ணத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ; கைகுலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!
துபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ண போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. ஆனால் ஆட்டத்துக்குப் பின்னர், இந்திய வீரர்கள் பாகிஸ்தானியர்களுடன் கைகுலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறியதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் குற்றம் சாட்டினார். சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே உள்ளிட்டோர் உடனடியாக ஓய்வு அறைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. நாணய சுழற்சியின்போதும் சூர்யகுமார் – சல்மான் ஆகா
மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் சிகரெட்டுக்களுடன் இரு பெண்கள் கைது!
மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்,. கைது செய்யப்பட்ட பெண்கள் 32 வயது, 23 வயதை சேர்ந்தவர்கள். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் போது சிகரெட்டுகளை
சட்டவிரோத சிகரட்களை கடத்த முயன்ற மூவர் கைது..!
அதிக அளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒரு வெளிநாட்டவர் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று நபர்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு நடத்திய தனித்தனி சோதனைகளில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. பிப்ரவரி 17
துப்பாக்கியுடன் மாயமான பொலிஸ் கான்ஸ்டபிள்..!
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரது T56 துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கான்ஸ்டபிள் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றவாளிகள் நாட்டின் 3 காவல் நிலையங்களில் ஒப்படைப்பு..!
துபாயில் இருந்து இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு மற்றும் பெலியத்த மற்றும் அக்குரஸ்ஸ காவல் நிலையங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் ஒருவரைத் தாக்கி வீடு சேதப்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபரான கடங்கம, தெனியே கெடெரவைச் சேர்ந்த பிரதீப் சதருவன் எனப்படும் கொலொன்னாவே சந்தன,
பிரைவேட் ஜெட், லம்போகினி கார்.. பத்ம பூஷன் விருதை தன்வசப்படுத்திய அஜித் குமாரின் சொத்து மதிப்பு..!
பத்ம பூஷன் விருதை தன்வசப்படுத்திய நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்து வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அவர் 3ம் இடம் பிடித்து இருந்தார். இதனால் அவருக்கு
வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு..!
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள ஸ்ரீ லங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் திங்கட்கிழமை
திருப்பி அனுப்பப்பட்ட 04 விமானங்கள்..!
கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (07) தரையிறங்க வந்த 04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-226 காலை
துபாயில் நடிகர் மாதவன் வாங்கியுள்ள சொகுசு கப்பல்… விலை இத்தனை கோடியா?
மாதவன் நியூ இயர் 2025 கோலாகலமாக தொடங்கிவிட்டது. மக்கள் அனைவரும் கொண்டாட பிரபலங்களின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களும் நிறைய வெளியாகி இருந்தது. அதில் சில பிரபலங்களின் புகைப்படங்கள் செம வைரல் ஆனது, அதில் ஒன்று தான் நயன்தாரா மற்றும் மாதவன் குடும்பத்தினரின் புகைப்படம். ஆம் நயன்தாரா மற்றும் மாதவன் இருவரும் துபாயில் நியூஇயரை ஒன்றாக கொண்டாடியுள்ளனர். படகில் நயந்தாரா அவரது
மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து தனது முதல் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை வென்றது. 2009, 2010 இல் இரண்டு இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற நியூசிலாந்து, அதன் பின்னர் பல தோல்விகளுக்குப் பிறகு, கிவிஸ் மகளிர் சம்பியனானது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில்