Tag: தென்மராட்சி
மண் அகழ்வால் எழுந்த ஆர்ப்பாட்டம்..!
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பகுதியிலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ந்தும்...
யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 12 முகாம்களில் தங்க வைப்பு..!
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 இடைத்தங்கல் முகாம்களில், 268 குடும்பங்களைச் சேர்ந்த 1006 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், யா/கொடிகாமம்...
கன மழையால் தென்மராட்சியில் 1,303 குடும்பங்களைச் சேர்ந்த 4,156 பேர் பாதிப்பு…!
யாழ்.குடாநாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தென்மராட்சி பிரதேசத்தின் நெற்பயிற்செய்கை நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில்,...
காதுகளால் வாகனம் இழுத்து சாதனை!
தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை...
“சுடர் ஒளி” சிறாரின் வேடந்தாங்கல்!
யாழ் தென்மராட்சி மீசாலை வடக்கு "சுடர் ஒளி" முன்பள்ளிச் சிறார்களின் வேடந்தாங்கல் நிகழ்வு இன்றைய தினம்(18) இடம் பெற்றது.
முன்பள்ளிச் சிறார்களின் வினோத வேடங்கள் சபையோரை கவர்ந்தன.
முன்பள்ளி...
முன்னாள் நகர சபை உறுப்பினர் கிஷோர் கைது..!
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் நேற்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்...
கெளரவிக்கப்பட்ட சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி !
தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து துன்னாலைப் பிரதேசத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பசுக்களை உயிருடன் மீட்டு வந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவை இன்று...
யாழில் அதிபர்-ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்..!
அதிபர்-ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று 12/06 பிற்பகல் 2மணிக்கு தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக- தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்-ஆசிரியர்கள்...
யாழில் உலக சாதனை உற்சாகப்படுத்திய அமைச்சர் டக்ளஸ்..!
யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை...