டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு;13 பேர் உயிரிழப்பு!
கடந்த மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் அதிக கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் காரணமாக நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். கடந்த ஆண்டு தீவு முழுவதும் மொத்தம் 25,259 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் மேற்கு, சப்ரகமுவ,
அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகபட்சமாக 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு
டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு..!
டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்து வருவதனால் இவ்வார இறுதியில் பிராந்திய மட்டத்தில் டெங்கு
அதிகரித்துள்ள டெங்கு நோய்-காரணம் இது தான்..!
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த மாதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,650 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளனர்.
அதிகரித்து வரும் டெங்கு பரவல்!
வருடத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் இலங்கையில் 3,649 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 491, கம்பஹா 558, களுத்துறை 95 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள
அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் !
வருடம் ஆரம்பித்து 20 நாட்களில் 3,185 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மேல்மாகாணத்தில் 1,442 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 374 நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 312 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 281 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். குறிப்பாக மேல்மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும். குறித்த காலகட்டத்தில் இருவர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளதாக
டெங்கு நோயின் அபாயம் – நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393 பேரும், காலி மாவட்டத்தில் 188 பேரும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்-தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு..!
நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 47 ஆயிரத்து 599 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சுமார் 3,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சில
அதி தீவிரமாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் 20,218 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 11,857 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை !
மழைவீழ்ச்சி காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நுளம்பு பெருக்கம் மற்றும் டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தற்போது, கொழும்பு மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்தமாக 10,558