அச்சுறுத்தலால் எங்களை அடக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

அச்சுறுத்தலால் எங்களை அடக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

Nov 26, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் (SLPP) அரசியல் பயணத்தை எந்தவித அச்சுறுத்தலாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், SLPP கட்சியின் உறுப்பினருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் SLPP வீதியில்

Read More
எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் !

எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் !

Nov 21, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்ய மிரட்டியதாக கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று அவர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பைசல் கோபமடைந்து தன்னை கொல்ல மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில்,

Read More
வரவு–செலவுத் திட்டத்தில் முரணாக செயல்பட்டவர்: 8 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

வரவு–செலவுத் திட்டத்தில் முரணாக செயல்பட்டவர்: 8 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

Nov 20, 2025

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதால், அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தெரிவித்துள்ளது. இடைநிறுத்தப்பட்ட

Read More
திருகோணமலையில் பௌத்த சின்னங்கள் விவகாரம்: ஞானசார தேரருக்கு சாணக்கியனின் எச்சரிக்கை!

திருகோணமலையில் பௌத்த சின்னங்கள் விவகாரம்: ஞானசார தேரருக்கு சாணக்கியனின் எச்சரிக்கை!

Nov 19, 2025

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு விஜயம் செய்தபோது, அப்பகுதியில் பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கு தடையாக இருப்பதாகக் கூறப்பட்ட தமிழரசுக் கட்சியின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்தார். திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனச் சாணக்கியன் தெரிவிப்பதையும், பௌத்த சின்னங்களை வைக்கத் தடையிட முயற்சிப்பதையும் அவர் குற்றம் சாட்டினார்.| “இவரைப் போல பலரைச்

Read More
NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு SLFP கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!

NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு SLFP கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!

Nov 17, 2025

உள்ளூராட்சி மன்றங்களில் அண்மையில் நடைபெற்ற வரவு–செலவுத் திட்ட ஒப்புதல்களின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவாக வாக்களித்த தமது உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அறிவித்துள்ளது. NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி ஏற்கனவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

Read More
போதைப்பொருளுடன் பாடசாலையின் அதிபர் கைது-அதிர்ச்சியூட்டும் பின்னணி!

போதைப்பொருளுடன் பாடசாலையின் அதிபர் கைது-அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Nov 6, 2025

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளின் படி, குறித்த பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா என்பவர், போதைப்பொருள் கடத்தல்காரர் கொஸ்கொட சுஜீயின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மாதம் 29ஆம் திகதி இப்பலொகம

Read More
2026 வரவு செலவுத் திட்ட இறுதி வரைவை மதிப்பாய்வு செய்த ஜனாதிபதி!

2026 வரவு செலவுத் திட்ட இறுதி வரைவை மதிப்பாய்வு செய்த ஜனாதிபதி!

Nov 6, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மதிப்பாய்வு செய்துள்ளார். வரவு செலவுத் திட்ட மீளாய்வு நேற்றைய தினம் இரவு(05/11/2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார். இது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு

Read More
நாளை பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!

நாளை பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!

Nov 6, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாளை (7) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80வது வரவு செலவுத் திட்டமாக அமைகிறது. நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் உள்ள அனுரகுமார திசாநாயக்க, நாளை ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாம் வாசிப்பை அல்லது வரவு செலவு திட்ட உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார். மசோதாவின் முதல் வாசிப்பு ஏற்கனவே

Read More
“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு குப்பைமேட்டை போன்றது” – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு குப்பைமேட்டை போன்றது” – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

Sep 22, 2025

“தற்போதைய எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு குப்பைமேட்டை போன்றது. கடந்த காலங்களில் ஒருவரை ஒருவர் திருடர்கள், ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டியவர்கள் இப்போது அதிகாரத்திற்காக ஒரே மேடையில் சேர்ந்துள்ளனர். ஆனால் மக்கள் அவர்களிடம் திரும்பப் போவதில்லை.” என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் செப்டம்பர் 20ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பின்

Read More
NPP உறுப்பினர்கள் தங்கள் சொத்து அறிக்கைகள் அனைத்தையும் சமர்ப்பித்துள்ளனர்; நளிந்த ஜயதிஸ்ஸ!

NPP உறுப்பினர்கள் தங்கள் சொத்து அறிக்கைகள் அனைத்தையும் சமர்ப்பித்துள்ளனர்; நளிந்த ஜயதிஸ்ஸ!

Sep 17, 2025

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே , அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசியலுக்கு வருவதற்கு செல்வம் ஒரு தடையல்ல என்றும், அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதுதான் பிரச்சினை என்றும்

Read More