12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..!!
நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 09 மணி முதல் இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது. பெரியமுல்ல, ஏத்துக்கால, குடாப்பாடுவ, தளுபொத்த, கட்டுவ, லெவிஸ் வீதி, செல்லக்கந்த வீதி மற்றும்
இன்றைய நாளுக்கான வானிலை..!!
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப்
நீர்கொழும்பில் அதிரடி சோதனை – 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (26) களனி சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நீர்கொழும்பு போலவலான மடமா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 2 இலட்சம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை நடவடிக்கை இராணுவ புலனாய்வு மற்றும் அதிரடிப்படை இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை
கட்டுநாயக்க பகுதியில் பயங்கர விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க மீன் கடை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் இருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற லொறியை முந்திச்செல்ல முற்பட்ட போது, எதிர்திசையில் வந்த கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார்
குஷ் போதைப்பொருளுடன் 23 வயதுடைய வெளிநாட்டுப் பெண் கைது!
5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு சென்னையில் இருந்து வந்த 23 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்த பிறகு,
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு!
நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, மொரவல பகுதியில் இன்று (03) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு தலாதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு!
நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் நேற்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும்
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இருவர் கைது!
சட்டவிரோதமாக 5,880,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒரு பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்தவர்கள். 42 வயதுடைய பெண் சிகரெட்டுகளை நாட்டிற்குள்
யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு!
அநுராதபுரம், ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர். விவசாயி நேற்றைய தினம் மாலை தனது வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹபரணை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் பராமரிப்பில் உள்ள “பொடிராஜா“ என்ற யானையே இவ்வாறு விவசாயியை தாக்கியுள்ளதாக பொலிஸார்
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவ துப்பாக்கிதாரியின் ஆடை கண்டுபிடிப்பு..!
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய போது அணிந்திருந்த உடையை காவல்துறை விசேட அதிரடிப்படை கண்டுபிடித்துள்ளது. நீர்கொழும்பு,கொச்சிக்கடை ரிதிவேலி வீதியில் இந்த ஆடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலங்களை தொடர்ந்தே இந்த ஆடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே , கணேமுல்ல சஞ்சீவவின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறை நீதிமன்றில் அறிவித்துள்ளது கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின்