Ez Cash முறையை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை – 50 வயது பெண் கைது..!!
நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர், “மஹரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக
நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் கொள்ளை!
நுவரெலியாவின் ஹக்கலவில் உள்ள பழமையான சீதா அம்மன் கோவிலில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு சிறிய கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆறு உண்டியல்கள் உடைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கோவில் நிர்வாக சபை சம்பவத்தை நுவரெலியா காவல்துறையில் பதிவு செய்துள்ளது. இதில், மூன்று உண்டியல்கள் அருகிலுள்ள கால்வாயில் வீசப்பட்டு பின்னர் மீட்கப்பட்டுள்ளன. மேலும், CCTV தரவுச் சேமிப்பு சாதனம்
இன்றைய நாளுக்கான வானிலை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்
இன்றைய நாளுக்கான வானிலை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி ,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது
இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் பாரவூர்தி உந்துருளியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி!
இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா – எலிய காட்டுச் சந்தியில் நேற்று (செப்டம்பர் 21) இரவு, அதிவேகமாக வந்த ஒரு பாரவூர்தி ஊந்துருளியில் பயணம் மேற்கொண்ட இளைஞருடன் மோதியதில், உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹாவா – எலிய பகுதியில் வசிக்கும் மானெத் அபூர்வா என அறியப்படுகிறார். நுவரெலியா நகரத்திற்குள் நுழைவதற்காக காட்டுச் சந்தியிலிருந்து செல்லும்
நுவரெலியாவில் பேருந்து – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து!!
நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் இன்று (20) காலை பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ராகலை பொலிஸ் பிரிவின் தகவலின்படி, ராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், நுவரெலியா நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறி, அதே திசையில் சென்ற மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்திசையில் வந்த
இன்றைய நாளுக்கான வானிலை!!
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா வீதி அபிவிருத்திக்கு ரூ. 2,500 மில்லியன் – தொழிலாளர் சம்பள உயர்வு உறுதி; அமைச்சர் பிமல் ரத்நாயக்க !
நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (14) மாலை, ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின்போது ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை அறிவித்தார். இந்த கள விஜயத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல சுரவீர,
இன்றைய நாளுக்கான வானிலை..!
சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வானிலை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். நீர்கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின்
லிந்துலையில் முச்சக்கர வண்டி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – நால்வர் படுகாயம்!
லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டுவடத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில்