சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி !

சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி !

Sep 2, 2025

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய நோயாளி கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர்

Read More
வைத்தியசாலையில் நோயாளி எடுத்த விபரீத முடிவு..!

வைத்தியசாலையில் நோயாளி எடுத்த விபரீத முடிவு..!

May 23, 2025

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தன்னை தானே தாக்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று (22.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 18ஆம் திகதி குறித்த நபர், மூச்சுத்திணறல் மற்றும்

Read More
ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஹெலிகொப்டர் கடலில் விழுந்து 3 பேர் பலி!

ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஹெலிகொப்டர் கடலில் விழுந்து 3 பேர் பலி!

Apr 7, 2025

ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில், ஒரு நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புகுவோகாவில் உள்ள வைத்தியசாலைக்கு நேற்று (6) ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து இரண்டு கடற்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று

Read More
இலங்கை முழுவதும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை முழுவதும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Mar 21, 2025

இலங்கை முழுவதும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக திடீரென அதிக காய்ச்சலுடன் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து கடுமையான மூட்டு வலி ஏற்படுகிறது. இது குறைந்தது ஒரு மாதத்திற்கு நீடிக்கும். தசை வலி, தலைவலி,

Read More
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் சங்கத்தினர் போராட்டம்..!

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் சங்கத்தினர் போராட்டம்..!

Feb 27, 2025

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27/02/2025) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி தாம் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.   இன்று நண்பகல்

Read More
அறுவை சிகிச்சைக்கான மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை..!

அறுவை சிகிச்சைக்கான மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை..!

Feb 13, 2025

அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவப் பொருட்கள் பலவற்றிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. சில வார்டுகளில் பிளாஸ்டர்கள் உள்ளிட்ட அடிப்படை மருந்துப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருமாறு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொற்று அல்லாத

Read More
7 அரசு மருத்துவமனைகளில் CT ஸ்கேனர் செயலிழப்புகள்…!

7 அரசு மருத்துவமனைகளில் CT ஸ்கேனர் செயலிழப்புகள்…!

Jul 18, 2024

7 அரசு மருத்துவமனைகளில் CT  ஸ்கேனர்கள் பழுதடைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி இரத்தினபுரி பொது வைத்தியசாலை, கரவனெல்ல ஆதார வைத்தியசாலை, எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலை, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு, கல்முனை போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும்

Read More
முன்னாள் நகர சபை உறுப்பினர் கிஷோர் கைது!

முன்னாள் நகர சபை உறுப்பினர் கிஷோர் கைது!

Jul 5, 2024

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் இன்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக  சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர்  ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சில வைத்தியசாலைகளில் நோயாளிகளின் நலன் கருதி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

Read More