நோர்வே
World News
அமைதிக்கான 2025 நோபல் பரிசு: டொனால் ட்ரம்ப்க்கு கிடைக்குமா?
2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டுக்காக 338 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா-இஸ்ரேல் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியதாக கூறி, தனக்கு அமைதிக்கான நோபல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் இவரை பரிந்துரைத்துள்ளன.
ஆனால்,...
World News
நோர்வே: ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – 3 சந்தேக நபர்கள் கைது!
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று காலை பரபரப்பான இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
Parkwind மற்றும் Pilestredet பகுதிகளில் இந்த வெடிப்புகள் நடைபெற்று, அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவரை நோர்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அந்த பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை...
புதிய செய்திகள்
கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த சோகம்!
ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று (18) பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வேவல கடற்கரைப் பகுதியில் குறித்த நபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த...
புதிய செய்திகள்
யாழ் இசைக்கருவியை இசைக்க பழக்குவதற்கு ஏற்பாடுகள்; கந்தமூர்த்தி கலாரெஜி!
யாழ்ப்பாணத்தில் உள்ள இசை ஆர்வலர்கள் , இசைத்துறையில் கல்வி கற்கும் மற்றும் இசைத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு யாழ் இசைக்கருவியை இசைக்க பழக்குவதற்கு தான் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறம்பிடமாகவும் தற்போது நோர்வே வேர்கண் யை வசிப்பிடமாக கொண்டவருமாகிய கந்தமூர்த்தி கலாரெஜி என்பவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக...
World News
நெதன்யாகுவிற்கு நெருக்கடியை கொடுக்கும் உயர் நாடுகள்!!
பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரிப்பதற்கு நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
காசாவின் தெற்கு ரஃபா மற்றும் வடக்கு ஜபாலியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் பாரியளவில் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய துருப்புக்கள் முன்னேறி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில்...
Updates
நோர்வேயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..!
நோர்வேயில் இலங்கை தமிழர் ஒருவர் காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெலிங்கன் நகராட்சியில் உள்ள Myrdammen என்ற இடத்தில் எரிந்த காரில் இருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வழியாக நடந்துச் சென்ற ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை...
Top
யாழ் இளம் குடும்பஸ்தர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….!
நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோர்வேயில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Top
அழகான பெண்கள் அதிகம் உள்ள நாடு..!
உலகில் அழகான பெண்கள் அதிகம் இருக்கும் நாடு உக்ரைன் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
எந்த நாட்டுப் பெண்கள் உலகில் மிகவும் அழகானவர்கள் என்ற ஆய்வை ஐரோப்பா நடத்தியுள்ளது.
அந்த கணக்கெடுப்பின் விளைவாக, போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பதால் முதலிடத்தினை பிடித்துள்ளனர்.
பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நோர்வே, பெலாரஸ், துருக்கி மற்றும் ரஷ்யா...
News
ஷெங்கன் வலயத்தில் இணைந்துள்ள 2நாடுகள்..!
ஐரோப்பாவின் ஷெங்கன் விசா வலயத்தில் ருமேனியாவும் பல்கேரியாவும் நேற்று முன்தினம் (31) பகுதியளவில் இணைந்துள்ளன.
இதன் மூலம் இவ்விரு நாடுகளுக்கும் ஏனைய ஷெங்கன் வலய நாடுகளுக்கு இடையில் கடல் மற்றும் வான் வழியாக விசா சோதனைகளின்றி பயணம்செய்ய முடியும்.
ருமேனியாவும் பல்கேரியாவும் 2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன. எனினும், விசா கட்டுப்பாடுகள் அற்ற ஷெங்கன் வலயத்தில் இணைவதற்கு இந்நாடுகள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்நாடுகளின் ஷெங்கன் விண்ணப்பத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் 2011 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. எனினும் அதே வருடம் ஐரோப்பிய அமைச்சர் அவையில் அது தோற்கடிக்கப்பட்டது.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் ருமேனியாவும் பல்கேரியாவும்...
News
நோர்வேயில் முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்ட யாழ். யுவதி
நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்னாள் காதலனால் நேற்றைய தினம்(09) சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் 30 வயதான வரதராஜன் ராகவி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது முன்னாள் காதலனால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸாரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார்.
இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற...
Latest News
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...


