பங்களாதேஷ்
World News
ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
எனினும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச ஊடகங்கள் இதை மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன.
2024 ஆம் ஆண்டு மாணவர் முன்னிலையில் வெடித்த போராட்டங்களை அடக்குவதற்காக படுகொலை, சித்திரவதை மற்றும்...
World News
அமெரிக்க வரி உயர்வு தெற்காசிய வளர்ச்சிக்கு பாதிப்பு: உலக வங்கி!
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரி, 2026 ஆம் ஆண்டு இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியை குறைக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் 6.6% வளர்ச்சி காண்பதன் போது, 2026 ஆம் ஆண்டில் 5.8% ஆக குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை, இந்தியா,...
உள்நாட்டுச்செய்திகள்
மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்று பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகள் மோதல்!
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று (அக்டோபர் 2) நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணி ஒன்றுக்கெதிரொன்று மோதவுள்ளன.
போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
உள்நாட்டுச்செய்திகள்
பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றிய பாகிஸ்தான்!
2025 ஆசியக் கிண்ணத்தின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி, பங்களாதேஷை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த வெற்றியுடன், முதல் முறையாக ஆசியக் கிண்ண இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
நேற்று இரவு துபாயில் நடைபெற்ற போட்டியில், டாஸ்...
உள்நாட்டுச்செய்திகள்
2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை vs பாகிஸ்தான்!
2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளில் ஒன்றான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் இன்று (செப்டெம்பர் 23) அபுதாபியில் நடைபெற உள்ளது.
இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஃபோர் சுற்றின் இறுதிப் போட்டிக்கான நம்பிக்கையை நிலைநாட்ட இலங்கை அணி இந்த போட்டியில்...
புதிய செய்திகள்
ஆசிய கிண்ண சூப்பர் 4: இன்று இலங்கை vs பங்களாதேஷ் மோதல்!!
ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டிகள் இன்று (20) ஆரம்பமாகின்றன.
முதல் ஆட்டமாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன.
இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.
சூப்பர் 4 சுற்றில், இலங்கை அணி மொத்தம் மூன்று போட்டிகளில் பங்கேற்கிறது.
செப்டம்பர் 23 அன்று அபுதாபியில் பாகிஸ்தானுக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு மீண்டும் அணியில் – துனித் வெல்லாலகே துபாய் புறப்பட்டார்..!!
தந்தையின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த துனித் வெல்லாலகே, இலங்கை அணியில் இணைவதற்காக நேற்று (செப்டம்பர் 19) இரவு துபாய் புறப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஆசிய கிண்ணத் தொடரின் போது அபுதாபியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின்னர், தனது தந்தை சுரங்க வெல்லாலகேவின் மரண செய்தியை...
உள்நாட்டுச்செய்திகள்
T20I வரலாற்றில் இந்தியா புதிய சாதனை – பங்களாதேஷ் vs ஹொங்கொங் போட்டி இன்று!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று டுபாயில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதனிடையே, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பெற்றது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும்...
உள்நாட்டுச்செய்திகள்
20 சதவீதமாக வரியை குறைக்கும் அமெரிக்கா..!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீதான புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது.
இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19...
World News
பங்களாதேஷ் பாடசாலை மீது போர் விமானம் விழுந்து பயங்கர விபத்து – மாணவர்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!
பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 மணிக்கு அந்த நாட்டின் விமான படை விமானம் (எப்.7 பிஜிஐ) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
உத்தரா என்ற இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானம் மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில்...
Latest News
Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win
The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...

