இன்றைய நாளுக்கான வானிலை –  பொதுமக்கள் அவதானம்..!!

இன்றைய நாளுக்கான வானிலை – பொதுமக்கள் அவதானம்..!!

Dec 3, 2025

வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல்

Read More
13 வயது சிறுமி காதல்-தாய் பெற்றோல் ஊற்றி கொலை!

13 வயது சிறுமி காதல்-தாய் பெற்றோல் ஊற்றி கொலை!

Nov 17, 2025

இளவயது காதலால் கொலைகளும் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. பதுளை பகுதியில் 13 வயது சிறுமியொருவர் தனது 28 வயது தாயை எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பெண்ணொருவர் அவரது 13 வயது மகளினால் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த பெண், பதுளை,

Read More
கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!!

கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!!

Oct 18, 2025

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை (நிலை 2) விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முல்ல மற்றும்

Read More
 ஐந்து பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுடன் கைது-பதுளையில் சம்பவம்!

 ஐந்து பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுடன் கைது-பதுளையில் சம்பவம்!

Sep 29, 2025

பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி பாடசாலைகளில் தரம் 12 மற்றும் 13 இல் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள், கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாணவர்கள், பசறை பகுதியில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், போதைப்பொருள் சட்டத்தின்

Read More
பதுளை போதனா மருத்துவமனையின் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் !

பதுளை போதனா மருத்துவமனையின் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் !

Aug 18, 2025

பதுளை போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆய்வு விஜயம் ஒன்று இடம்பெற்றது. ஊவா மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையளித்து வரும் இந்த மருத்துவமனை, 1500 படுக்கைகள், 2400-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் மற்றும்

Read More
பதுளையில் அடையாளம் தெரியாத நிலையில்  நபரொருவரின் சடலம் மீட்பு!

பதுளையில் அடையாளம் தெரியாத நிலையில்  நபரொருவரின் சடலம் மீட்பு!

Aug 18, 2025

பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து இன்று (18) காலை மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு பின்னர் வயலின் உரிமையாளர் வயலுக்குச் சென்றுள்ள நிலையில், இதன்போது அந்த நபரின் சடலத்தை பார்த்து, பின்னர் பொலிஸுக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பதுளை பொலிஸ் அதிகாரிகள்

Read More
யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்!

யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்!

Aug 15, 2025

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பேருந்தில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த

Read More
பேருந்தில் வைத்து மனைவியை கத்தியால் தாக்கிய கணவன்..!!

பேருந்தில் வைத்து மனைவியை கத்தியால் தாக்கிய கணவன்..!!

Aug 9, 2025

பதுளையில் பேருந்துக்குள் கணவனின் கத்துக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பதுளையில், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றுக்குள்ளேயே இன்று (09) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த 32 வயதான மனைவி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியை கத்தியால் குத்திய சந்தேக நபரான கணவனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, குடும்பப்

Read More
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில் சொகுசு தொடருந்து சேவை..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில் சொகுசு தொடருந்து சேவை..!

Aug 1, 2025

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில், புதிய சொகுசு தொடருந்து சேவையை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறித்த சொகுசு தொடருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. 350 ஆசனங்களைக் கொண்ட Ella Weekend Express தொடருந்து, பிரதி சனிக்கிழமைகளில்

Read More
மத்திய மலைநாட்டின் அதிக விபத்து அபாயமுள்ள பகுதிகளில் கால்வனேற்றப்பட்ட வேலிகள் அமைக்க திட்டம்!

மத்திய மலைநாட்டின் அதிக விபத்து அபாயமுள்ள பகுதிகளில் கால்வனேற்றப்பட்ட வேலிகள் அமைக்க திட்டம்!

May 21, 2025

இலங்கையின் மத்திய மலைநாட்டின் அதிக விபத்து அபாயமுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் கால்வனேற்றப்பட்ட பாதுகாப்பு வேலிகளை நிறுவும் திட்டத்தை சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) அறிவித்துள்ளது. RDA இன் படி, நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கிலோமீட்டர் இதுபோன்ற ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை, இந்த பாதைகளில் 15 கிலோமீட்டர்களில் பாதுகாப்பு வேலிகள் வெற்றிகரமாக கட்டப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பை

Read More