Saturday, June 6, 2026
No menu items!

பாலியல் துன்புறுத்தல்

15 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்; பிக்கு கைது

பஹிரவகந்தையில் உள்ள வணக்கஸ்தலத்தில் பணியாற்றி வந்த 25 வயது பௌத்த பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை தொடர்பாக கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையின் சகோதரரான சந்தேக நபர்,மே 20 அன்று காவலில் எடுக்கப்பட்டார் என காவல்துறையினர்...

சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணிற்கு வைத்தியரால் பாலியல் துன்புறுத்தல்..!

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண், சிகிச்சை பெறுவதற்காக வந்தபோது, சம்பந்தப்பட்ட வைத்தியர் பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டதாக அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் தமது சங்கத்தின் உறுப்பினராக இருந்து...

வவுனியாவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – இளைஞன் கைது!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததோடு அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக...

நாடாளுமன்ற பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – வெளியான தகவல்..!

நாடாளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையில் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுவது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்த்ராணி கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை வெளிப்புற...

சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 580 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பானவை எனவும், 321 முறைப்பாடுகள் சிறுவர் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை எனவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் சிறுவர்களின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக 2,746 முறைப்பாடுகளும்...

ஆன்லைன் ஆபாசப் படங்கள் ஆபத்து அதிகரிப்பு…

வயதுக்குட்பட்ட இலங்கையர்களை உள்ளடக்கிய ஆன்லைன் ஆபாச உள்ளடக்கம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு பதிவாகி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்பத்தில் சிறார்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவனங்களுடன் தினசரி அடிப்படையில் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலீஸார் பெற்று வருகின்றனர். இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து புகாரளிக்கப்படுவதாகவும், காவல்துறையானது நீதிமன்றங்கள் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

மூன்றரை கோடி களவு; வங்கி அதிகாரியை விசாரிக்க அனுமதி

ஹொரணையில் உள்ள ஒரு அரச வங்கியில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி முகாமையாளரை,ஆறு நாட்களுக்குத் தடுத்து...
- Advertisement -spot_img