இலங்கையில் 36,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் –பிரதமர் ஹரிணி அமரசூரிய!

இலங்கையில் 36,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் –பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Oct 22, 2025

இலங்கையில் தேசிய மற்றும் மாகாணப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 36,178 ஆசிரியர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன என கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்தப் பற்றாக்குறையில் தேசியப் பாடசாலைகளில் மட்டும் 1,501 வெற்றிடங்கள் உள்ளதாகவும், ஏனைய 34,677 வெற்றிடங்கள் மாகாணங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் இருப்பதாகவும் அவர் கூறினார். மாகாண வாரியாக வெற்றிடங்கள் வருமாறு: மேல்

Read More
சீனாவிலிருந்து நாடு  திரும்பிய பிரதமர்  ஹரிணி அமரசூரிய!

சீனாவிலிருந்து நாடு  திரும்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Oct 15, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற “பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025” இல் பங்கேற்றபின், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை திரும்பியுள்ளார். இந்த உச்சி மாநாட்டிற்காக பிரதமர் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இரவு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தார். விஜயத்தின் போது, அவர்

Read More
இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதாக சீன பிரதமர் உறுதி!

இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதாக சீன பிரதமர் உறுதி!

Oct 14, 2025

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று  (ஒக்டோபர் 13, 2025) பீஜிங்கில் சீன பிரதமர் லீ கியாங் (Li Qiang) அவர்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

Read More
குற்றச் செயல்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 8 மாதங்களில் 425 பேர் சிறை!

குற்றச் செயல்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 8 மாதங்களில் 425 பேர் சிறை!

Oct 8, 2025

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 425 பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 38 பெண்கள் தற்போது பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர்

Read More
ஜப்பான் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

ஜப்பான் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

Sep 29, 2025

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பானில் உள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (செப்டம்பர் 29) ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள்

Read More
அமெரிக்கா 50% வரி விதித்ததால் இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவில் குழப்பம்!

அமெரிக்கா 50% வரி விதித்ததால் இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவில் குழப்பம்!

Sep 10, 2025

அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து, இருநாட்டு வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவர் தனது Truth Social பதிவில், “எனது நண்பர் பிரதமர் மோடியுடன்

Read More
பதவி விலகிய நேபாள பிரதமர்!

பதவி விலகிய நேபாள பிரதமர்!

Sep 9, 2025

நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம் ஊழல்

Read More
சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் பிரதமர்..!!

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் பிரதமர்..!!

Sep 6, 2025

பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். சீனா அவ்வப்போது ஏனைய நாடுகளுடன் தமது மூலோபாய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும். நாம் ஏற்கனவே

Read More
நல்லூர் தேர்த்திருவிழாவையொட்டி யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

நல்லூர் தேர்த்திருவிழாவையொட்டி யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

Aug 20, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினம் (21.08.2025) பாடசாலை நாளில் நடைபெறவுள்ளதால், யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்கச் செய்வதற்காக இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று மதியம்

Read More
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சருடன் சந்திப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சருடன் சந்திப்பு!

Jul 31, 2025

கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்குமிடையே நேற்றையதினம் (30) சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இச்சந்திப்பில், 15 முதல் 30 வருடங்கள் ஸ்ரீலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உறவினர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக  தாங்கள் எதிர்கொண்ட

Read More