பிரதேச சபை
உள்நாட்டுச்செய்திகள்
கோமரங்கடவலைப் பிரதேச சபை தவிசாளர் வயலில் சடலமாக மீட்பு!
திருகோணமலை மாவட்டம் கோமரங்கடவலை பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) காலை அவரது வயலில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை (20) வயல் பாதுகாப்புப் பணிக்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், இரவு தாமதமாகியும் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினரும் அயலவரும் இன்று காலை தேடியபோது அவரது சடலம் வயலில் காணப்பட்டதாக...
உள்நாட்டுச்செய்திகள்
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் இவ்வாறு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
அதில் "பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால்...
உள்நாட்டுச்செய்திகள்
பெண் நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ரூ.600 சன்மானம் – நல்லூர் பிரதேச சபை அறிவிப்பு!
நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூகநல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.
நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின்...
உள்நாட்டுச்செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சம்பிக்க நிலந்த குடும்பத் தற்கொலை: விசாரணைகளில் வெளியான திடுக்கிடும் தகவல்!
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பிரதேச சபை உறுப்பினர் வேறொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே இந்த...
உள்நாட்டுச்செய்திகள்
மானிப்பாய் சபை அமர்வு: திட்டமிடல் மற்றும் அறிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைப்பு!
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் திரு.ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது கடந்த கூட்ட அறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது குறித்த கூட்ட அறிக்கையில் கடந்த காலங்களை விட பல தவறுகள் உள்ளதாக பல உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கு மேலதிக உத்தியோகத்தர்கள் தேவை ஏற்படின் அவர்களை நியமிக்குமாறு உறுப்பினர் அச்சுதன் கோரிக்கை...
உள்நாட்டுச்செய்திகள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சபாநாயகராக பணியாற்றிய அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் 102 ஆவது பிறந்த நாள் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20) அனுஷ்டிக்கப்பட்டது.
“உடுப்பிட்டி சிங்கம்” என புகழப்பட்ட அவரின் பிறந்த நாள் நிகழ்வு, கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
காலை, நெல்லியடி பஸ் நிலையம் அருகிலுள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
குப்பை ஏற்றிச் செல்லும் ரெக்டர்களில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு சென்ற தவிசாளர்கள்!
தங்கள் பிரதேச சபைகளுக்குத் தேவையான வாகனங்கள் இன்று வரை வழங்கப்படாத சூழ்நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இன்று நூதன முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் இன்று (16) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சரின் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...
உள்நாட்டுச்செய்திகள்
நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் அறிவிப்பு!
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்த மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ள...
புதிய செய்திகள்
கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: வயற்காணிகள் விடுவித்தல் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் விவாதம்!
கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.
இக் கூட்டமானது கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகளால் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டதனால் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட 200 ஏக்கர் வயற்காணிகளை விடுவித்தல் மற்றும் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரை...
News
ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய NPP!
ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது.
அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவராக சுயாதீன குழுவைச் சேர்ந்த ஆர்.முருகேஷன் தெரிவானார்.
Latest News
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...


