மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) இடம் பெற்றது. 2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலிற்கான தபால் மூல
வலிக்கண்டி பகுதி சோதனை சாவடியில் விபத்து; இருவர் படுகாயம்….!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி இராணுவம், போலீஸ் இணைந்து சோதனை சாவடியில் இடம் பெற்ற முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சோதனைச்சாவடியில் இரவு வேளையில் தெளிவாக இனங்காணக்கூடிய மின் விளக்கு சமிஞ்சைகள் இன்மை காரணமாக குறித்த விபத்து இடம் பெற்றிருக்காலாம் என தெரிவிக்கப்படுகிறது. உந்துருளி, மற்றும் முச்சக்கர
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் !
மன்னார் முசலி பிரதேசத்தில் லைகாவின் ஞானம் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(09.10) மக்களின் பாவனைக்காக கையளித்துள்ளனர். பிரதான விருந்தினராக கலந்து கொண்ட முசலி பிரதேசச் செயலாளர் ரஜீவ் குறித்த குடிநீர் திட்டத்தை திறந்து வைத்து மக்களின் பாவனைக்காக கையளித்தார். முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சிக்குடா,கொக்குப்படையான் கிராம மக்கள் கடந்த 20 வருடங்களுக்கு
யாழில் பல இலட்சம் பணத்தை எரித்த நபர் கைது!
யாழில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றையதினம்(10.10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அராலியை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டுக்கு முன்னால் ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார். அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள
கிளிநொச்சி மருத்துவமனையில் இரண்டரை வயதுக் குழந்தைக்கு பாரதூரமான ஊசிமருந்து – மருத்துவர் அலட்சியம்!
நாய் கடிக்கு இலக்கான இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு, அதி வீரியமான பாரதூரமான (ஓவர்டோஸ்) ஊசி மருந்தை மருத்துவர் பரிந்துரைத்த நிலையில், தாதிய உத்தியோகத்தர் அதைக் கவனித்தமையால் பின்னர் சரியான ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதுக் குழந்தையொன்றின் கையில், அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தையை கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு
பேருந்து நடத்துனரை கட்டிவைத்து அடித்த உரிமையாளர்!
தனியார் பஸ்வண்டி ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக அவரை தனியர் பஸ்வண்டி உரிமையாளர் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று (7.10) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ்வண்டியில் நடத்துனராக அம்பாறை
ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை; செல்வம் அடைக்கலநாதன்!
ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை(7.10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்
மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலைங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21) காலை இடம்பெறவுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 9 மணி முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும்
மன்னாரில் புற்று நோயை கண்டறியும் நிலையம் தொடர்பான விழிப்புணர்வு முன்னெடுப்பு!
வருமுன் காப்போம் முழுமையாக குணப்படுத்த ஆரம்ப நிலையில் கண்டறிவோம் எனும் தொனிப்பொருளில் shanu foundation நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் புற்று நோயை கண்டறியும் நிலையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் (17) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. முன்கூட்டியே புற்று நோயை கண்டறியும் நிலையம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியிலும் சரி
சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு பனை விதைகள் நாட்டி வைப்பு!
சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, இயற்கை மீதான மக்களின் புரிதலை அதிகரிக்கும் நோக்கில், நேற்றைய தினம் (16.09.2024)மன்னாரில் பனை விதைகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன. அமிச்சி ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர் மால்கம் மார்ஷலும் மற்றும் ஜசிகரனும் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ், பண்ணையின் முகாமையாளர் அலன் நிரோஷனின் தலைமையில், தாழ்வுபாடு கடற்கரை வீதியில் இந்தச் செயற்பாடு நடைபெற்றது. செப்டம்பர் 16 ஆம் திகதி உலக அளவில்