11 பேரின் பலிக்கு கோலியின் லண்டண் பயணமே காரணம்..!!

11 பேரின் பலிக்கு கோலியின் லண்டண் பயணமே காரணம்..!!

Jul 9, 2025

இந்தியாவின், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில், 11 பேர் பலியான சம்பவத்துடன் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலியின் லண்டன் பயணமும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக பாதுகாப்பு காரணமாக அவசரமாக இந்த நிகழ்வை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனினும் விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதன் காரணமாகவே,அவசர அவசரமாக

Read More