பொரளை
Top
பொரளை துப்பாக்கிச்சூட்டு ; மேலும் ஒருவர் உயிரிழப்பு!
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்களில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தமை...
உள்நாட்டுச்செய்திகள்
பொறளை பகுதியை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, நால்வர் சிகிச்சையில்!
பொரளை, சஹஸ்புர, சிறிசர உயன பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காயமடைந்த அனைவரும் 21- 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மற்றைய நான்கு பேரும் கொழும்பு...
உள்நாட்டுச்செய்திகள்
பொரளையில் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது!
பொரளை பகுதியில், 1.1 கிலோகிராம் ஐஸ் வகை போதைப்பொருளும், 125 கிராம் ஹெரோயினும் வைத்திருந்த 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உள்நாட்டுச்செய்திகள்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பலவாகனங்களுடன் மோதி விபத்து- ஒருவர் பலி!
பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒரு கனரக வாகனம் (Bucket truck) பல வாகனங்களுடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விபத்து...
உள்நாட்டுச்செய்திகள்
பொரளை வனாதமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு – இலக்கு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்!
கொழும்பு பொரளை, வனாதமுல்ல பகுதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில், ஒருவரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.45 மணியளவில், தும்பேகாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளி பகுதியில் நடைபெற்றது. குறிவைக்கப்பட்ட...
உள்நாட்டுச்செய்திகள்
பொரளை மயான பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..!
பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
புதிய செய்திகள்
பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள கட்டண சிகிச்சை சேவை!
பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் கட்டண சிகிச்சை சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது கட்டுமானத்தில் உள்ள 8 மாடி கட்டிடம் அந்த சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டண சிகிச்சை பெறுவதற்கான உயர்தர வசதிகளுடன் கூடிய அறைகளின் எண்ணிக்கை 82 ஆகும்.
இதில் அறுவை சிகிச்சை அறைகள், மருந்து உற்பத்தி வசதிகள், பஞ்சகர்மா அலகுகள் மற்றும் யோகா பயிற்சி...
உள்நாட்டுச்செய்திகள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் உடல்..!
கணேமுல்ல சஞ்சீவவின் உடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறுதிச் சடங்குகள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சஞ்சீவவின் உடலை அடக்கம் செய்வதற்கு நேற்று (20/02/2025) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய செய்திகள்
16 வயது சிறுமிக்கு மன உளைச்சல்-தவறான முடிவெடுத்து உயிரை மாய்ப்பு..!
பொரளையில் 24 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரளை, செர்பன்டைன் வீதியில் வசிக்கும் 16 வயதுடையவர் என அடையாளம்...
புதிய செய்திகள்
பொரளையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டைன் வீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து , 5...
Latest News
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...


