பெரும் அளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பெரும் அளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Sep 30, 2025

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், பெரும் அளவிலான ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) பிற்பகல் மட்டக்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிவர்தன வீதிப் பகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த 33 கிலோகிராம் 270

Read More
யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

Aug 26, 2025

நேற்றைய தினம் (25.08) 21 வயதுடைய இளைஞர் ஒருவர் 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி சந்தியில் வைத்து பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ் மற்றும் கேரள கஞ்சா பறிமுதல் – பிரதான சந்தேகநபர் கைது!

175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ் மற்றும் கேரள கஞ்சா பறிமுதல் – பிரதான சந்தேகநபர் கைது!

Jun 21, 2025

கொழும்பு – முகத்துவாரம், லெல்லம பகுதியில் 7 கிலோ  ஹாஷிஷுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்,

Read More
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை; ஒருவர் கைது!

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை; ஒருவர் கைது!

Jun 10, 2025

சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த வர்த்தகரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சந்தேகநபரிடமிருந்து 330 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அத்துடன் குறித்த நபரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர்

Read More
பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு – சிக்கிய 467 பேர்..!

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு – சிக்கிய 467 பேர்..!

May 31, 2025

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 148 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 155 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 144 பேரும், கஞ்சா செடிகளுடன் 03 பேரும், போதை மாத்திரைகளுடன் 17 

Read More
கொழும்பில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது!

கொழும்பில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது!

May 9, 2025

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ்புர பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (08)  மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஆவார். சந்தேக

Read More
மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை கடத்திய இளைஞன் மடக்கி பிடிப்பு..!

மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை கடத்திய இளைஞன் மடக்கி பிடிப்பு..!

May 2, 2025

மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை கடத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (01)  மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை வடக்கு, மங்கல வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை வடக்கு பகுதியில்

Read More
போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

Apr 25, 2025

காலி – உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்கம வீதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய நிஹால் ரஞ்சித் மாவத்தை

Read More
ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞன்..!

ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞன்..!

Apr 21, 2025

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நுணாவில் பகுதியில் 1010 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸ் நிலைய விசேட போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளார். குறித்த இளைஞர் நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்களால் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய

Read More
போதை மாத்திரைகளுடன் இளைஞர் மடக்கி பிடிப்பு..!

போதை மாத்திரைகளுடன் இளைஞர் மடக்கி பிடிப்பு..!

Apr 7, 2025

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார். யாழ் நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும்  விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம்

Read More