மகாறம்பைக்குளம்
உள்நாட்டுச்செய்திகள்
தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் பலி..!
வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் நேற்று (02/02/2025) பதிவாகியுள்ளது.
அநுராதபுரம் - நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறித் திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
புதிய செய்திகள்
வவுனியாவில் கைப்பெற்றப்பட்ட 15 லட்சம் பெறுமதியான மரங்கள்..!
15 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய மரங்கள் இன்று (10.09) கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
வவுனியா, மகாறம்பைக்குளம், 2ஆம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் இருப்பதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர்...
உள்நாட்டுச்செய்திகள்
வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்…
வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பத்தில் தந்தை வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில் தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வருகின்றார். தாயார் கூலி வேலைக்கு...
புதிய செய்திகள்
சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் !
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் 30வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும் சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின்...
Latest News
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி...


