Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

கூடுதல் விலைக்கு அரிசியினை விற்று இலாபம் தேடும் வர்த்தகர்களுக்கு எதிராக புகார்!

மண்முனைப் பற்று பிரதேசத்தில் ஒரு சில சில்லறை வர்த்தக கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பதாகவும் சில கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைகளுக்கு விற்பதற்காக கடை உரிமையாளர்கள் அரிசி வாங்க வரும் பொதுமக்களிடம் அரிசி இல்லை என்று கூறி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூடுதல் விலைக்கு அரிசியினை […]

Read More

100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு  மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More