Saturday, May 16, 2026
No menu items!

மத்திய வங்கி

வாகன இறக்குமதி அதிகரிப்பு: செப்டம்பர் 2025 வணிகக் கணக்குப் பற்றாக்குறை உயர்வு!

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டிற்கு 1,204 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2025 மாதத்தில் வாகன இறக்குமதிக்காக 286 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதால், இறக்குமதிச் செலவு மொத்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலரை மீறியதன் காரணமாக வணிகக் கணக்குப் பற்றாக்குறை உயர்ந்தது. இறக்குமதி...

அரச சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டண தளம் — ‘GovPay’ மூலம் ரூ. 568 மில்லியனுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள்!

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டண தளம் ‘GovPay’, குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பல்வேறு அரச சேவைகளுக்கான கட்டணங்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் ஆன்லைனில் செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த தளம் வழியாக வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்விக் கட்டணங்கள் உள்ளிட்ட பல சேவைகளுக்கான பணம் வங்கிகள் அல்லது டிஜிட்டல் பணப்பைகள் மூலம் செலுத்த...

விரைவில் ராஜபக்ஷக்களுக்கும் விசாரணை : பிமல் ரத்நாயக்க!

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும்,...

வாகன இறக்குமதிக்கு தடையில்லை – மத்திய வங்கி ஆளுநர் உறுதி!

வாகன இறக்குமதியைக் வரையறுப்பதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் பொருளாதாரம், முதல் காலாண்டில் பதிவானதை போன்று இரண்டாவது காலாண்டிலும் அதே வீதத்தில் வளர்ச்சியடையும்,...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 22 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜனவரி மாதத்தில் அரசாங்க வருமானம் 346.58 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 283.13 பில்லியனாக காணப்பட்டது.   <!-- -->

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு!

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது. இது 0.1 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன்...

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்ட போதிலும் அதிக இலாபத்தை பெற்ற மின்சார சபை!

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 292.8 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட இலங்கை மின்சார சபையின் குறுகிய கால கடன்கள் மற்றும் பொறுப்புகள் 2024 ஆம் ஆண்டில் 123.6 பில்லியன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

87,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 16 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364...

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

ஒரு லட்சத்து 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364...

திறைசேரி உண்டியல்கள் பற்றிய இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

1,65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக்...
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...
- Advertisement -spot_img