கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!!
மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இறந்த பெண் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும்
நுவரெலியா பயணித்த இளைஞர்கள் குழுவின் வேன் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – எட்டு பேர் காயம்!
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்
இன்றைய நாளுக்கான வானிலை!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு,
இன்றைய நாளுக்கான வானிலை!
மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்
தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்!
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த சங்கங்களின் 3 வருடப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னரும் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாமையும், சட்டத்திற்குப் புறம்பாக அதனை நடத்திச் சென்றமையும் இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, வெலிகம, தெவிநுவர, திக்வெல்ல, பெரலபனாதர, கொட்டபொல, கம்புருபிட்டிய, ஹக்மன,
பல பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் மூன்று பேர் பலி!
பல பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கள் இன்று (15) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, இன்று அதிகாலை, குருநாகல் – தம்புள்ளை A-6 சாலையில் குருநாகல் வடக்கு டிப்போ அருகே தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற கெப் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்
சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள இடங்கள்!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு
தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலை!
இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டார். இந்தநிலையில், விளக்கமறியல் உத்தரவையடுத்து நேற்றைய தினம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு
இன்றைய நாளுக்கான வானிலை!
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை