Thursday, April 23, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

விகாரைக்கு எதிராக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்..!!

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம்  முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு...

சைக்கிள்களை திருடி வந்த கும்பல் கைது – யாழில் சம்பவம்..!!

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன்...

கிளீன் ஸ்ரீலங்கா மொபைல் சேவை: 14 பதிவு செய்யப்படாத ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்

யாழ்ப்பாணம் மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் “சந்தோஷமிகு நாடு – தூய இலங்கை” சிறப்பு கிராமத்துக்கு கிராமம் அணுகும் சமூக சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் கீழ், பதிவாளரின் துறை வழங்கும் முக்கிய சேவைகள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் போது 73 பிறப்பு மற்றும் மரணம் சான்றிதழ்கள் பதிவு செய்யப்படுவதோடு, பதிவு செய்யாமல் ஒன்றாக...

தமிழ் கட்சிகளிடையே குழப்பம் – மாவீரர் துயிலும் இல்லத்தில் சிக்கல்..!!

தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையின்மையால் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்வேறு பிரச்சினகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலயே இவ்வாறு சிக்கல்நிலை ஏற்பாட்டு குழு உறுப்பினர்களில் ஒருவரான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உடுத்துறை மாவீரர் துயிலுமுல்லத்தின் ஏற்பாட்டுக்குழு இம்முறை மாவீரர் பெற்றோர்களை...

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரே நாளில் 1,038 பேர் கைது!

யாழ்ப்பாணம் – ஜனாதிபதி பணிப்புரைக்கமைய, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை பொலிஸாரின் தொடர்ந்து நடைபெற்று வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நேற்று (23) பலர் கைது செய்யப்பட்டனர். பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின் படி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின்: 517 கிராம், ஐஸ்: 798 கிராம், கொக்கெய்ன்: 4.87 கிராம், கஞ்சா: 1.877...

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்!

யாழ்ப்பாணம் – பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு வேலைத்திட்டத்தின் தொடக்கத்தையொட்டி, பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கப்பட்டன. இதனைச் சம்பந்தமாக கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், வன்முறையற்ற வகையில் கௌரவமாக வாழ்வது உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட...

யாழில் போதை மாத்திரைகளுடன் மாணவர்கள் கைது!

யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் மற்றும் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், போதை மாத்திரைகள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரையும் பொலிஸார் தடுத்து விசாரணை நடத்தினர். சோதனை மேற்கொள்ளும்...

யாழில் புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்!

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, 782 வழித்தட அரச பேருந்து சேவையில் புதிய இணைப்பு ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே இயக்கப்படும் அரச பேருந்து, கொழும்பிலிருந்து பயணித்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அங்குள்ள பயணிகளை...

யாழில் அடித்து கொல்லப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 56 வயதுடைய ஒரு குடும்பஸ்தர் கள்ளுத்தவறணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவர். நேற்று (20) மாலை, புன்னாலை கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணைக்கு கள்ளு அருந்தச் சென்ற அவர், அங்கு கள்ளு அருந்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா...

யாழ்ப்பாணம் ஏழாலை வடக்கில் 180 லீற்றர் கோடாவுடன் நபர் கைது!

யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீற்றர் கோடா வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கோடா, கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுன்னாகம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத செயல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் நடைபெற்று...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img