Monday, March 16, 2026
No menu items!

யாழ்

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் பொலிசாரால் கைப்பற்றல்!

யாழ் அரியாலைப் பகுதியில், சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலித்த செனவிரட்னா பதவியேற்பின் பின்னர் குறிப்பிட்ட பகுதியில் சிறந்த கண்காணிப்பை நடத்தும்போது, மணல் ஏற்றப்பட்ட குறித்த வாகனத்தை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக...

பிறந்து 5 மாதங்களேயான குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு..!

யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்துள்ளது. உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு திங்கட்கிழமை (21) காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தைக்கு காய்ச்சல் குணமாகாத நிலையில் செவ்வாய்க்கிழமை (22) யாழ்ப்பாணம்...

ஆலய பூசகரை கட்டிவைத்து தங்கம் மற்றும் பணம் கொள்ளை..!

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்றைய தினம் (27.11.2024) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது...

யாழில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட வீடு…!

யாழ்.ஆணைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03.11.2024) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. கிறிஸ்துராஜா கொலின்ஸ் என்பரது வீடே அடித்து நொறுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இரவு 11 மணியளவில் வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு...

வவுனியா பேருந்து நிலையத்தில் தகராறு..!

யாழிலிருந்து அக்கறைப்பற்று நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்றைய தினம் (11)  பிற்பகல் 1.30 மணி வேளையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற வேளையில் குறித்த பேருந்தின் நடத்துனர் மீது வவுனியா - கொழும்பு பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதில் அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி..!

யாழில் டிப்பர் மோதியதில் செவ்வாய்க்கிழமை (10.09) கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது 17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுகொண்டு இருந்தவேளை, ஆடியபாதம் வீதியில்...

நல்லூர் கந்தனின் திருமஞ்சத்திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத்திருவிழா நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் முருகப்பெருமான் எழுந்தருளியாக திருமஞ்சத்தில் வீற்று, வள்ளி, தெய்வானையுடன் உள்வீதி, வெளிவீதியூடாக வலம்...

யாழ் – நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மறைந்த சிவசிதம்பரம் அவர்களது பிறந்ததின நிகழ்வு…!

யாழ்-கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மறைந்த முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 101 வது அகவை தின நினைவு நிகழ்வு நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரின் சிலை வளாகத்தில் இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பி னர்கள், அரசியல் பிரமுகர்கள் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகிகள் பொது மக்கள்...

காய்ச்சலுக்கு மருந்தை உட்கொண்ட பெண் திடீர் மரணம்…

யாழில் காய்ச்சலுக்கு மருந்து எடுத்து மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக, 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று, மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். பெற்றுக்கொண்ட மருந்தை உட்கொண்ட...

திடலெங்கும் திசைபரப்பிட” எனும் தொனிப்பொருளிலான கைதையூர் பெருவிழா!

யாழ் கைதடியில்  சமூக மட்ட அமைப்புக்கள் இணைந்து திடலெங்கும் திசைபரப்பிட எனும் தொனிப்பொருளிலான கைதையூர் பெருவிழா நேற்றுமுந்தினம் இரவு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கைதடி மத்திய விளையாட்டு மைதானத்தில் இப் பெருவிழா விழாக்குழுதலைவர் அ.காந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. முதன்மை நிகழ்வாக கைதடி பிரதேசத்தின் 13 சனசமூக நிலையங்களின் கொடியேற்றபட்டது. மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள்,கலைக்குழுக்கள்,முன்பள்ளிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கல்வி...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights