லண்டன் அழைப்பிதழை பகிர்ந்த UNP – கைதானார் ரணில்..!!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு, 2023 செப்டம்பரில் லண்டன், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பிய அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்ட அழைப்பிதழ், ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணிக்கு அனுப்பப்பட்டது. மேலும், 2023 செப்டம்பர் 22 அன்று
காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை..!!
லண்டன், போன்ஹாம்ஸில் ( Bonhams) நடந்த இணையவழி ஏலத்தில், காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974
எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம்..!!
உலகப் புகழ் பெற்ற லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்திலுள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் கிரிக்கெட்டில் சாதனைப் படைக்கும் வீரர்கள் பெயர், பெயர்ப் பலகையில் பொறிக்கப்படும். அத்தோடு, கிரிக்கெட் சாதனைப் படைத்தவர்கள் படங்கள் இங்கு இடம் பெற்றிருக்கும். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம்
11 பேரின் பலிக்கு கோலியின் லண்டண் பயணமே காரணம்..!!
இந்தியாவின், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில், 11 பேர் பலியான சம்பவத்துடன் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலியின் லண்டன் பயணமும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக பாதுகாப்பு காரணமாக அவசரமாக இந்த நிகழ்வை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனினும் விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதன் காரணமாகவே,அவசர அவசரமாக
உலகையே அதிர்ச்சிகுள்ளாக்கிய விமான விபத்து;241 பேர் பலி!
நேற்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகும். லண்டனுக்குச் சென்ற விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்த விபத்தில் 11A இருக்கையில் பயணித்த ஒருவர்
லண்டன் சென்றார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03/02/2025) வெளிநாட்டு ஊடகவியலாளர் சந்திப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா ஊடக வலையமைப்பால் நடத்தப்படும் சர்வதேச அளவிலான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க உள்ளார். இந்த சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டில் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களின்போது பிரதமராக இருந்த
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க நாடாக இலங்கை தெரிவு!
லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத்தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கையானது கடந்த வருடம் எட்டாவது இடத்திலிருந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளால் வாக்களிக்கப்பட்ட
விராட் கோலியுடன் செல்பி எடுத்த ராதிகா சரத்குமார்….!
விமான பயணத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக ராதிகா தனது இணைய பதிவில், “இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில் தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்பிக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,
கோட் சூட்டில் செம மாஸாக ரயில் பயணம் செய்யும் இசைஞானி….!
இளையராஜாவின் இசைக்கச்சேரியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் லண்டன், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற Truly Live in Concept எனும் இசைக்கச்சேரி லண்டன் மற்றும் பாரிஸ் நகரிலும் சமீபத்தில் நடைபெற்றது. அதற்காக இங்கிலாந்தின் லண்டனில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் வரை ரயில் பயணம்
இலங்கையரின் இராணுவ சாதனை..!
இலங்கை அதிகாரி கேடட் மொஹமட் அனீக், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள புகழ்பெற்ற Royal Military Academy Sandhurst இல் 44 வார கடுமையான பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து அதன் உத்தியோகபூர்வ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, அதிகாரி கேடட்களுக்கான தீவிர பயிற்சியின் உச்சக்கட்டத்தை குறிக்கும் மரியாதைக்குரிய Sandhurst பாரம்பரியம், ஒகஸ்ட் 9