இன்றைய  நாளுக்கான வானிலை..!!

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

Nov 8, 2025

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின்  சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

Nov 7, 2025

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

Nov 1, 2025

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

Oct 25, 2025

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை , காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

Read More
இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

Oct 21, 2025

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை !

இன்றைய நாளுக்கான வானிலை !

Oct 18, 2025

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய , சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்ல் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் . மேல் மற்றும் தென் கரையோரப் பிராந்தியங்களில்  காலை

Read More
12 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்க எச்சரிக்கை – வானிலை ஆய்வுத் துறை அறிவிப்பு!

12 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்க எச்சரிக்கை – வானிலை ஆய்வுத் துறை அறிவிப்பு!

Oct 17, 2025

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன் அம்பாறை மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின் கீழ், 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களைத்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

Sep 20, 2025

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை!!

இன்றைய நாளுக்கான வானிலை!!

Sep 13, 2025

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
நாட்டின் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !

நாட்டின் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !

Sep 8, 2025

நாட்டின் 16 மாவட்டங்களில் இன்று (08) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சபரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் பாதிப்பு

Read More