கடற்கரையோரங்களில் மணிக்கு 70 கிமீ வரை காற்று வீசும் வாய்ப்பு – கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை!
காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கவனமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளிலும், கடல் வழிப் போக்குவரத்திலும் ஈடுபட வேண்டாம்
கடல் கொந்தளிப்பு தொடர்பாக – சிவப்பு எச்சரிக்கை!
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டராக அதிகரிக்கும் என்றும், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, புத்தளம் முதல் பொத்துவில் வரை, குறிப்பாக கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலவக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளில் மிகுந்த காற்று மற்றும் உயர்ந்த அலைகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமுள்ள கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளில், காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்
இன்றைய நாளுக்கான வானிலை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
பல்வேறு மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை – பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு!
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள், மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஊவா மாகாணம், அம்பாறை
இன்றைய நாளுக்கான வானிலை!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு,
இன்றைய நாளுக்கான வானிலை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
இன்றைய நாளுக்கான வானிலை..!
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, காற்றானது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து வீசும். குறித்த கடற்பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை கடற்றொழில்