நாட்டில் வேலையின்மை 3.8% ஆகக் குறைவு – 3.65 இலட்சம் பேர் இன்னும் வேலைஇல்லாமல்!

நாட்டில் வேலையின்மை 3.8% ஆகக் குறைவு – 3.65 இலட்சம் பேர் இன்னும் வேலைஇல்லாமல்!

Nov 26, 2025

நாட்டில் தற்போது 3,65,951 பேர் வேலையின்றி உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 தொழிலாளர் படை அறிக்கையின்படி, 2024 முதல் காலாண்டில் 4.5% ஆக இருந்த வேலையின்மை வீதம் 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளது. 2024 இரண்டாம் காலாண்டில் 4.7% இருந்ததும், 2025 இல் 3.8% ஆக குறைந்துள்ளது. கல்வித் தகைமைகளின் அடிப்படையில் வேலையின்மை: க.பொ.த

Read More
குற்றச் செயல்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 8 மாதங்களில் 425 பேர் சிறை!

குற்றச் செயல்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 8 மாதங்களில் 425 பேர் சிறை!

Oct 8, 2025

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 425 பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 38 பெண்கள் தற்போது பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர்

Read More
நாட்டில் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் கைது!

நாட்டில் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் கைது!

Mar 31, 2025

நாட்டில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 53 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும் காலி ஆகிய

Read More
நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Jun 24, 2024

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது. இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றமை.

Read More