ராஜபக்ஷைகளில் ஒருவர் விடைபெற்றார்…!
முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கேட்டபோது, கலாநிதி ராஜபக்ஷ அந்த யோசனையை உறுதியாக நிராகரித்தார். நாடாளுமன்றத்தில் உள்ள 225
நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கான கடைசி வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமையும்; விஜயதாச ராஜபக்ஷ!
நேரடியான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைவரின் அவசரத் தேவையை தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். மேலும் தனிப்பட்ட அல்லது குடும்ப நலன்களை விட தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “தேவையான சட்ட சீர்திருத்தங்களை நாங்கள் அமுல்படுத்தியுள்ளோம். இப்போது, நேரடியாக முடிவெடுக்கும், மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, நாட்டின்
வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட விஜயதாச ராஜபக்ஷ!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நீதியமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ இன்று காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நாவலில் உள்ள அவரது இல்லத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது. மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீரவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் அலுவலகத்தில்
நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!
விவாகரத்து சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு, ‘குறைபாடில்லா விவாகரத்து’ என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்துள்ளார். ‘குறைபாடில்லா விவாகரத்து’ தொடர்பான வரைவு மசோதா ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் விவாகரத்து வழக்குகளில் வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை இலங்கை நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ள புதிய சட்டம் அனுமதிக்கும் என்றும் அமைச்சர்
உடலுறவுகொள்ளும் வயதை குறைக்கும் பெண் உறுப்பினர் ஒன்றியம்..!
1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயதெல்லை 14 வயதாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திருத்தத்தை உடன் நிறுத்துமாறு பாராளுமன்றத்தின் பெண்