கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் முன்பதிவு நேரம் 4 மணி நேரமாக நீட்டிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் முன்பதிவு நேரம் 4 மணி நேரமாக நீட்டிப்பு!

Oct 17, 2025

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் விதிமுறைப்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய நடைமுறை பயணிகள் சேவைகளை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தை சீராக நடப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய

Read More
இந்தியாவின் அகமதாபாத்தில் விமானம் ஒன்று விழுந்து விபத்து;200 பயணிகளின் கதி என்ன?

இந்தியாவின் அகமதாபாத்தில் விமானம் ஒன்று விழுந்து விபத்து;200 பயணிகளின் கதி என்ன?

Jun 12, 2025

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல்

Read More
வெளிநாட்டு மோகம் – கனடா செல்ல முயன்ற 11 பேர் கைது..!

வெளிநாட்டு மோகம் – கனடா செல்ல முயன்ற 11 பேர் கைது..!

Mar 25, 2025

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் நேற்று (24/03/2025) பிற்பகல் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கனடாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த

Read More
வசமாக பொஸிசாரிடம் மாட்டிக்கொண்ட அபுதாபி பயணி..!

வசமாக பொஸிசாரிடம் மாட்டிக்கொண்ட அபுதாபி பயணி..!

Jan 5, 2025

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து பயணி ஒருவர் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேகநபரிடம் இருந்து நான்கு தங்க நெக்லஸ்கள், ஒரு பென்டன்ட், இரண்டு வளையல்கள், ஒரு

Read More
பெரும் தொகையான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சிக்கிய நபர்..!

பெரும் தொகையான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சிக்கிய நபர்..!

Dec 14, 2024

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 32 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை  (14.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் அபுதாபியிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.00 மணியளவில் கட்டுநாயக்க

Read More
வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!!!

வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!!!

Jun 3, 2024

சென்னை விமான நிலையம் உட்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம் (02.06.2024) சென்னையில்   மக்கள் நடமாட்டம் கூடிய   பிரதேசங்களான சென்னை விமான நிலையம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கட்டிடம், நந்தனம் ஒய்எம்சிஏ வளாகம் என 3 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என  அந்தந்த  அலுவலகங்களுக்கு Email மூலம் மிரட்டல்

Read More