தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு!
வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. குறித்த பிரதேச
அரசாங்கத்தை வீழ்த்த சதி ; எச்சரிக்கிறது அரசு!
சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் பரப்பி அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிப்பதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். வெலிகம மற்றும் அருகம்பை பகுதிகளில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக வெலிகம பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டவரை தாக்குவது போன்ற காணொளியும் அருகம்பை பகுதியில் சுற்றுலாபயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது!
வெலிகம, படவல, பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் இன்று (17) காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மிதிகம காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (17) அதிகாலை 2.10 அளவில் மிதிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பத்தேகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிஸ்டல்
வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் நீதிமன்றில் சரணடைவு!
வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார, நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற
வேன் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து!
வெலிகம-பெலேன தொடருந்து கடவையில் இன்று (14) காலை வேன் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . விபத்து ஏற்பட்ட நேரத்தில் வேனின் சாரதி மட்டுமே இருந்ததாகவும், அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொடருந்து கடவையில் நிறுவப்பட்ட எச்சரிக்கை மணி மற்றும் ஒளி சமிக்ஞை செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. வெலிகம உட்பட தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் எல்ல மற்றும் கொழும்பு பகுதிகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால்
மாத்தறையில் வளர்ப்பு நாயையும் அதன் குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு…!
மாத்தறை, மாகந்துர பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயையும் அதன் நான்கு குட்டிகளையும் மலைப்பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு முற்றத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயும் அதன் நான்கு குட்டிகளும் காணாமல் போயுள்ள நிலையில் மலைப்பாம்பு ஒன்று அசைய முடியாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், தங்களது வளர்ப்பு நாயையும் அதன் நான்கு குட்டிகளையும் இந்த மலைப்பாம்பு விழுங்கியுள்ளதை வீட்டின்
மாத்தறை வைத்தியசாலையின் செயலுக்கு எதிராக நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு….
மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி. என். ஏ. பரிசோதனையை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதான நீதவான் அருண புத்ததாச இன்றையதினம் (28) உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி என்ற பெண் வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், குழந்தை
மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!
மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் , அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இந் நிலையில் இவர் குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார் இதன்போது மனைவி அயலவர்களுடன் இணைந்து
மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!
மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது . இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் , அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந் நிலையில் இவர் குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார் இதன்போது மனைவி அயலவர்களுடன்