டிரான் அலஸை முடிந்தால் கைது செய்யுமாறு சவால் விடுத்த ஹிருணிகா பிரேமச்சந்திர! 

டிரான் அலஸை முடிந்தால் கைது செய்யுமாறு சவால் விடுத்த ஹிருணிகா பிரேமச்சந்திர! 

Apr 1, 2025

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ள நிலையில்,  குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்  டிரான் அலஸை முடிந்தால் கைது செய்யுமாறு  கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது மீண்டும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு உயிர்த்த

Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்னவா?

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்னவா?

Mar 10, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். “அரசியல் ஸ்தாபனத்தின் மீதான விரக்தியால் மக்கள் NPP-க்கு வாக்களித்து ஆட்சிக்கு வந்தனர் என்பது தெளிவாகிறது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஏனெனில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை அல்லது அதை எப்படிச் செய்வது

Read More
ஹிருணிகாவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு..!

ஹிருணிகாவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு..!

Feb 10, 2025

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10/02/2025) உத்தரவிட்டுள்ளார். வீதி நாடகம் நடத்தியதாகவும், பொதுமக்களை துன்புறுத்தியதாகவும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி கறுவாத்தோட்ட பொலிஸாரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2022) தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்

Read More
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

Feb 10, 2025

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில்

Read More
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை..!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை..!

Dec 4, 2024

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (04.12.2024) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை மீளப் பெறுவதாகவும்,

Read More
ஹிருணிகா பிணையில் விடுதலை!

ஹிருணிகா பிணையில் விடுதலை!

Jul 22, 2024

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா இந்தத் உத்தரவை பிறப்பித்துள்ளார். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்றதாக ஹிருணிகா மீது குற்றம்

Read More
ஹிருணிகா பிரேமச்சந்திரவினை கடுமையாக சாடும் கடத்தப்பட்ட இளைஞர்…!

ஹிருணிகா பிரேமச்சந்திரவினை கடுமையாக சாடும் கடத்தப்பட்ட இளைஞர்…!

Jul 1, 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அவரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்கர தெரிவித்துள்ளார். எனினும் நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது என்பதை  ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று புரிந்து கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்பது ஆண்டுகளாக

Read More