Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

200 துண்டுகளாக மனைவியை வெட்டிய கணவன்..!

பிரித்தானியாவில் லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் என்ற நபர் தனது  மனைவி ஹோலி பிராம்லி (வயது 26) என்பவரை  200 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்களுக்கு திருமணமாகி 1 ½ ஆண்டுகள் ஆகின்றதோடு, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நிக்கோலஸ் மெட்சன் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி  சமையல் அறையில் […]

Read More