Tuesday, June 9, 2026
No menu items!

ஆணைக்கோட்டை

யாழில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட வீடு…!

யாழ்.ஆணைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03.11.2024) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. கிறிஸ்துராஜா கொலின்ஸ் என்பரது வீடே அடித்து நொறுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இரவு 11 மணியளவில் வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு...
- Advertisement -spot_img

Latest News

ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று காலை (09) இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையேயான ஹல்ப் ரயில்வே நுழைவு பகுதியில் (Railway...
- Advertisement -spot_img