Tuesday, June 9, 2026
No menu items!

இந்திய மீனவர்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்..!

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்றைய தினம் (13/01/2025) கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் நேற்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில்...

இலங்கை மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி..!

இந்திய மீனவர்களின் வருகையினால் அவர்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத மீன்பிடி முறைமையினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற விடையத்தை இந்தியா சென்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரதமரிடம் பதிவு செய்துள்ளார். எனினும் குறித்த கருத்து எழுத்து மூலம் இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் இன்று வியாழன் (19.12.2024) மதியம் இடம்பெற்ற...

அனலைதீவு மீனவர்களால் இந்திய மீனவர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு..!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு  மீனவர்களால் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்திய மீனவர்களால் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் இழப்பீடுகள் ஏற்படுகின்றமை தொடர்பில் அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் என்பன இணைந்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (24.11.2024) முறைப்பாடு...

கைது செய்யப்பட்ட  35 இந்திய மீனவர்கள்..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்களை வடமேற்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடமேற்கு கடற்பகுதியில் குதிரைமலை முனைக்கு அப்பால் கடற்பரப்பில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கான நான்கு இந்திய மீன்பிடி படகுகளும்...

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது...

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர் உயிரிழப்பு….

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்ய சென்ற போது, ​​அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவ்விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதுடன்...
- Advertisement -spot_img

Latest News

ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று காலை (09) இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையேயான ஹல்ப் ரயில்வே நுழைவு பகுதியில் (Railway...
- Advertisement -spot_img