Tuesday, June 9, 2026
No menu items!

ஊழல்

மாற்றம் நடைபெறுவதை நான் உறுதி செய்வேன்; மேல் மாகாண ஆளுநர்!

மேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஹனிப் யூசூப் இலங்கையின் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இவர், அனைத்து அதிகாரிகளின் கூட்டு முயற்சியினால் மட்டுமே இதனை சாதிக்க முடியும் என சுட்டிக்காட்டினார். எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஹனிப் யூசூப்,...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img