Tuesday, June 9, 2026
No menu items!

பிரதி வெளிவிவகார அமைச்சர்

கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக் நாடுகள் கைச்சாத்து!

கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக்கில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை (4/3/2025) பாங்கொக்கில் நடைபெற்ற 20 ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக்கில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். இந்ந மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண்...

ட்ரம்பின் புதிய வரி அறிவிப்பிற்கு அச்சப்பட தேவையில்லை – அருண் ஹேமசந்திர!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு, அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர இது அச்சப்பட வேண்டிய தருணமில்லை என தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img