Friday, April 17, 2026
No menu items!

உஸ்கலசியம்பலங்காமுவ

நீராடச் சென்ற நபருக்கு ஏற்பட்ட சோகம்..!

லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் 66 வயதுடைய பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றதில்  உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று(31)  மாலை மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்றபோதே   முதலை  இழுத்துச் சென்றுள்ளது. பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img